Skip to content

February 2024

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில்… Read More »கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வே…. பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிக கட்சியினர்…

கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

  • by Authour

கோவை தெற்கு ரோட்டரி சங்கத்திற்கு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயகுமார்  (21.2.2024) வருகை புரிந்தார். சங்க செயல்பாடுகளை பார்வையிட்டதுடன்  பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு ரோட்டரி சங்கத்தால்… Read More »கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக  இருபப்வர்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர்மீது அவதூறு பரப்பும் வகையில்  ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ? பணம் கேட்டு மிரட்டிய பாஜக தலைவருக்கு வலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து

  • by Authour

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இன்று  மதியம் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதே நேரத்தில் தொகுதிகள்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு…. ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

  • by Authour

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் நேற்று கோவை வந்தடைந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து… Read More »அரசு கல்லூரி மாணவர் விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..

கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த வகையில் கடந்த… Read More »கோவையில் ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கி சென்ற யானை…

திருச்சியில் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் மீனாட்சி சுந்தரம் ( 47 )என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார் . இந்த நிலையில் கார்த்திக் என்பவர் ஒரு அறையை… Read More »திருச்சியில் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்கு…

பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத, பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து, திமுக கழக நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும்; நாகையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்… Read More »பாஜகவின் மாய பிம்பத்தை உடைத்து திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்..

நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

  • by Authour

நாகை அடுத்துள்ள தெத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் வடக்கு பால்பண்ணைச்சேரியில் கார் பட்டறை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான கார் பட்டறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், தீ கொழுந்து… Read More »நாகை அருகே கார் பட்டறையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்;. இவர்மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக… Read More »தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மீது அவதூறு… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு…

error: Content is protected !!