Skip to content

February 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் , பாபநாசம் மாவட்ட குழு உறுப்பினர்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

அதிமுக விருப்பமனு வினியோகம்….. நிர்வாகிகள் திரண்டனர்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு  மார்ச்  2வது வாரத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல்  ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன.  அதிமுக சார்பில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும்… Read More »அதிமுக விருப்பமனு வினியோகம்….. நிர்வாகிகள் திரண்டனர்

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி… Read More »வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

  • by Authour

மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்தவர் சரவணன்(22) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், செல்வக்குமார் என்பவருக்குமிடையே15ஆம்தேதி முன்விரோதம் ஏக்ற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16.02.2020 இரவு வீட்டில்… Read More »வாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை… மயிலாடுதுறை கோர்ட் ..

சிறந்த நடிகை …….. நயன்தாராவுக்கு தாதாசாகேப் விருது

  • by Authour

2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோன்று… Read More »சிறந்த நடிகை …….. நயன்தாராவுக்கு தாதாசாகேப் விருது

திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் இ. வி. ஆர் சாலை சிவாஜி கணேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மகன் 30 வயதான சண்முகப்பிரியன். இவருடைய மனைவி 25 வயதான மேனகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை பலி… பெற்றோர்கள் படுகாயம்..

குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(55). கூலி தொழிலாளியான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

  • by Authour

 இந்தியாவின்  பிரபல சட்ட நிபுணரும்,  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பாலி  சாம் நாரிமன்  இன்று காலமானார்.  அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக உடல்  நலம் பாதிக்கப்பட்ட அவர்  டில்லியில் உள்ள இல்லத்தில் … Read More »பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

இரண்டு நாள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி …

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார்.  அன்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் என்கிற பாதயாத்திரையின்நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெறும்… Read More »இரண்டு நாள் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி …

5 மாநிலங்களில் போட்டி.. பானை சின்னம் கேட்கும் திருமா..

  • by Authour

சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது.. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்களை… Read More »5 மாநிலங்களில் போட்டி.. பானை சின்னம் கேட்கும் திருமா..

error: Content is protected !!