Skip to content

February 2024

கரூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு…..

  • by Authour

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மாதத்தில் ஒரு நாள் ஒரு வட்டத்தில் தங்கி ஆய்வு செய்யும் திட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில். கடந்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது… Read More »கரூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு…..

மத்திய அரசு மீது கமல் சரமாரி தாக்கு

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு  தொடக்க விழா  இன்று நடந்தது. இதில்  கட்சித்தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது: நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. சோகத்தில் அரசியலுக்கு வந்தவன்.  முழு… Read More »மத்திய அரசு மீது கமல் சரமாரி தாக்கு

மயிலாடுதுறையில் போட்டியிட கமலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வர  உள்ளது.  அனைத்து கட்சிகளும் தேர்தல்  பணிகளை தொடங்கி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக  கோவை,  தென்சென்னை ஆகிய… Read More »மயிலாடுதுறையில் போட்டியிட கமலுக்கு அழைப்பு விடுத்த ரசிகர்கள்

மார்ச் -3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்…

  • by Authour

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாது போலியோ சொட்டு மருந்து போட்டுக்… Read More »மார்ச் -3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்…

கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (38). கடந்த 2012-ம் ஆண்டு  தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் 7பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர்… Read More »கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

  • by Authour

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் (40). இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர் மனைவி காசினி… Read More »பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

  • by Authour

திருச்சி உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்… Read More »அரியமங்கலம் ஊ.ஒ.நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி..

பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும்   என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள்… Read More »பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

தஞ்சை அருகே தொடர் பைக் திருட்டு…. சிறுவன் உட்பட 2 பேர் கைது…

  • by Authour

பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வாகன திருட்டுகள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் அடைக்கல… Read More »தஞ்சை அருகே தொடர் பைக் திருட்டு…. சிறுவன் உட்பட 2 பேர் கைது…

கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தன்னாட்சியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வான சி சான்றிதழ் தேர்வில் செய்முறைத் தேர்வும், மறுநாள் எழுத்துத் தேர்வும் நடந்தது. தேர்வுக்கு 2வது… Read More »கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை சி சான்றிதழ் தேர்வு…

error: Content is protected !!