Skip to content

February 2024

போலி கணக்கு தொடங்கி நடிகை வித்யாபாலன் பெயரில் மோசடி…

  • by Authour

போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி செய்த நபர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை வித்யா பாலனின்… Read More »போலி கணக்கு தொடங்கி நடிகை வித்யாபாலன் பெயரில் மோசடி…

இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி

உ.பி மாநிலத்தில் இந்தியா கூட்டணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 80 தொகுதி்களில் 17 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரேபரேலி, அமேதி, கான்பூர் உள்ளிட்ட தொகுதிகள் அதில் அடங்கும்.… Read More »இந்தியா கூட்டணி…… உபியில் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி

மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலின் திருப்பணிகள்… Read More »மயிலாடுதுறை அருகே ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்….

நடிகை த்ரிஷா விவகாரம்….. நடிகர் சங்கம் கடும் கண்டனம்

நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு தேன்னிந்திய  நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திரை பிரபலங்கள் பற்றி அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு… Read More »நடிகை த்ரிஷா விவகாரம்….. நடிகர் சங்கம் கடும் கண்டனம்

தேசிய அளவிலான தடகள போட்டி….பதக்கம் வென்ற கோவை மாணவி…

  • by Authour

தேசிய அளவிலான தடகள போட்டியில் தடையோட்ட போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவிக்கு உற்சாக வரவேற்பு.அகில இந்திய தடகள சங்கம் சார்பாக குஜராத்தில் 19 ஆவது தேசிய அளவிலான தடகள போட்டிகள் அண்மையில்… Read More »தேசிய அளவிலான தடகள போட்டி….பதக்கம் வென்ற கோவை மாணவி…

ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

  • by Authour

சார்ஜாவில் இருந்து  திருச்சி வந்த  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்    வந்த  சில பயணிகளின்நடவடிக்கையில் சந்தேகமடைந்த  வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள்  அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண்  பயணியின்… Read More »ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காவேரி மற்றும் கொள்ளிடம் நீரேற்று நிலையங்களில் பராமரிப்பு பணி  நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக பெரியார் நகர் கலெக்டர் வெல் மற்றும் தலைமை நீர்ப்பணி  நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான அரியமங்கலம்,… Read More »குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் ….. திருச்சி மாநகராட்சி வேண்டுகோள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்… புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம்அறந்தாங்கிநகராட்சிஅரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில்உள்ள ஆசிரியர் மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்து” உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ்  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார்,… Read More »உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்… புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு…

உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால், மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த… Read More »உலக தாய்மொழி தினம் ….. இன்று கொண்டாட்டம்

சைக்கிள் சின்னம் எங்களுக்கே…தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு..

கடந்த 1996-ம் ஆண்டு மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் அப்போது ஒதுக்கியது. ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு தற்போது… Read More »சைக்கிள் சின்னம் எங்களுக்கே…தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு..

error: Content is protected !!