Skip to content

February 2024

விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

  • by Authour

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் காலமானார். இவரது மறைவுக்கு நேரிலும், இணையதளம் வாயிலாகவும் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்…

பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை 7 மணிக்கு வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின்… Read More »பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி  தொடங்கியது.  கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப்… Read More »சட்டமன்ற கூட்டம் இன்றுடன் நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி காணிக்கை…

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

  • by Authour

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு   இளம் பெண்ணிடம்  இன்ஸ்டா மூலம் பழகி வந்தார். நாளடைவில் காதல் மலர்ந்தது. உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என  அருண்குமார்… Read More »காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

திருட போன இடத்தில் தூங்கிய திருடன்….

  • by Authour

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ரவி என்ற நபர் செவ்வாய்க்கிழமை இரவு தனது ஈகோ மாடல் காரை  வீட்டு முன்  நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். நேற்று  காலையில் காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர்,… Read More »திருட போன இடத்தில் தூங்கிய திருடன்….

தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

நாடாளுமன்ற  தேர்தல் அறிவிப்பு  வரும் மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்த  நிலையில் தோல்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமைை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மாநிலங்கள் தோறும்  சென்று ஆலோசனை… Read More »தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகி பெட்ரோல் பங்க் ராஜேந்திரன் காலமானார்…

திருச்சியை சேர்ந்த, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகியும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான பாச.ராஜேந்திரன் காலமானார். நேற்று மாலை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி கேஎம்சியில் சேர்க்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு… Read More »தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகி பெட்ரோல் பங்க் ராஜேந்திரன் காலமானார்…

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை… திருச்சியில் 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் உறையூர்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை… திருச்சியில் 3 பேர் கைது..

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு.. அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை..

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த திருவிளையாட்டம் மெயின் ரோட்டை சேர்ந்த சக்திதாஸ் மகன் நாராயணபிரசாத் (57) என்பவர்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு.. அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை..

error: Content is protected !!