Skip to content

February 2024

காரும் டிராக்டரும் மோதி விபத்து…. 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலி…

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 பேர், காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பென்னாத்தூர் பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டரின் மீது அதிவேகத்தில் கார் மோதியது. பின்னர், சாலையோர… Read More »காரும் டிராக்டரும் மோதி விபத்து…. 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலி…

தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் பகுதியில் சரவணன் (52) என்பவர் கடந்த 2 மாதங்களாக மது அடிமை மறுவாழ்வு மையம் நடத்தி வந்துள்ளார். இங்கு 9 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று… Read More »தஞ்சை அருகே மதுபோதை மறுவாழ்வு மையம் நடத்தியவர் தலைமறைவு….

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

  • by Authour

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதல்வர்  அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள்  ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து மக்களின் பிரச்னைகளை நேரில் அறிய வேண்டும் என்பதாகும்.… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட உத்திர தெற்கு வீதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்குவதை தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில் ”… Read More »அதிகாலையில் வீதிவீதியாக ……. மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு….

தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் தனபாக்கியத்தம்மாள் நகரை சேர்ந்தவர் மனோகரன் (62). கூட்டுறவு துறையில் சார்-பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு துக்கத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே ஓய்வு சார்பதிவாளர் வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை….

பெரம்பலூரில் எரக்குடி மெஸ் ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன்… வாடிக்கையாளர் அதிர்ச்சி..

பெரம்பலூரில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர் ஒருவருக்கு பார்சல் செய்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ளது பிரபல எரக்குடி மெஸ். இந்த ஹோட்டலில்… Read More »பெரம்பலூரில் எரக்குடி மெஸ் ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன்… வாடிக்கையாளர் அதிர்ச்சி..

கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்னை மெரினாவில்  அண்ணா நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின்  இதனை திறந்து… Read More »கருணாநிதி நினைவிடம் திறப்பு…… அனைவரும் பங்கேற்க முதல்வர் அழைப்பு

ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூலோகம் முறைப்படி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம்….

டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

  • by Authour

விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும்,  விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உபி மாநில விவசாயிகள்… Read More »டில்லி போராட்டத்துக்கு ஆதரவு….. அரியலூர் விவசாயிகள் நூதன போர்….

துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

  • by Authour

சட்டப்பேரவையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் முன்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது தொகுதிக்குட்பட்ட துவாக் குடியில் இருந்து விமான நிலையம்… Read More »துவாக்கடியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்… அமைச்சர் மகேஷ்..

error: Content is protected !!