Skip to content

February 2024

தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி அவர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: எனக்கு நினைவு தெரிந்த வயது முதல், என் பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாளன்று… Read More »தோல்வி பயத்தில் பேசுகிறார் மோடி….முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

2 கம்யூ. கட்சிகளுக்கும் தலா 2 தொகுதி….. ஒப்பந்தம் கையெழுத்து

  • by Authour

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இன்று  திமுக தேர்தல் பணிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முடிவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் தலா 2  தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான… Read More »2 கம்யூ. கட்சிகளுக்கும் தலா 2 தொகுதி….. ஒப்பந்தம் கையெழுத்து

திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த வல்லரசு(21) சேலத்தை சேர்ந்த ரங்கநாதன்(22) அரியலூரை சேர்ந்த லெனின்(21) ஆகிய மூன்று மாணவர்களும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் மூவரும் இன்று… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான பணிகளில் ஈடுபடும் கட்டட தொழிலாளர்களுக்கு, புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல், அனைத்து மாநிலங்களிலும் மத்திய சட்டம் 2/281ன் படி தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை பரிசாக குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கப்பட வேண்டும்.… Read More »AITUC கட்டட தொழிலாளர் சங்கம் அகில இந்திய கோரிக்கை தினம்.. அரியலூரில் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், குழுத் துணைத்தலைவர் /… Read More »அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் …

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தான திட்டமாகும்…. விழுப்புரம் எம்பி ரவிக்குமார்…

ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

அரியலூர் மாவட்டம்,முட்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜெயங்கொண்டத்தில் உள்ள kvb atmயில் பணம் எடுக்க சென்ற போது அங்கிருந்த டிப் டாப் ஆசாமி பெரியவருக்கு உதவி செய்வது போல்… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுவிட்ட நிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி செய்து வந்தது.  ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவே… Read More »வதந்தியிலும் – விளம்பரத்திலும் வாழும் பாஜக….. காயத்ரி ரகுராம் கடும் தாக்கு..

பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

பாஜகவின்  மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலையில் டெல்லியில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், குழு உறுப்பினர்கள் வானதி சீனிவாசன்,… Read More »பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

திருச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி திண்ணைப் பிரச்சாரம்…

திருச்சி, சோம்பரசம்பேட்டை பகுதியில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார். வீடுகள் தோறும் திண்ணையில் அமர்ந்து… Read More »திருச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி திண்ணைப் பிரச்சாரம்…

error: Content is protected !!