Skip to content

February 2024

கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம்… Read More »கடும் வெயில்…. தஞ்சையில் குவியும் தர்ப்பூசணி… கிலோ ரூ.25க்கு விற்பனை..

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறப்பு திட்டமான  உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் இன்று திருச்சி மாவட்டத்தில்  நடந்தது. இதையொட்டி  காலையில் திருச்சி கலெக்டர்   பிரதீப் குமார்  முசிறி சென்றார். அங்குள்ள… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 10 -வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ஜெயபால் (33). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு . இதுகுறித்து அவரது… Read More »திருச்சி உய்யகொண்டான் திருமலையில் வாலிபர் திடீர் மாயம்…

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

  • by Authour

விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும் , கடன் தள்ளுபடி  செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்  டில்லிக்கு செல்லும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போராட்டத்தை கட்டுப்படுத்த… Read More »அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் இருந்த… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி….

1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

சென்னை அம்பத்தூர் புதூர், பானுநகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் அம்பத்தூரில் மரக்கடை மற்றும் கட்டுமானத் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய… Read More »1000 சவரன் கேட்டு பெண் டாக்டர் கொடுமை…..அதிமுக கவுன்சிலர் டிஜிபி ஆபீசில் மனு

எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

  • by Authour

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக சுதீஷ் உள்ளார். இவரது குடும்பம் அரசியலைத் தாண்டி பல தொழில்களையும் செய்து வருகிறது. சுதீஷ் மனைவி பூர்ண… Read More »எல்.கே.சுதிஷ் மனைவியிடம் ரூ.43 கோடி பண மோசடி…

கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

  • by Authour

திருச்சி உறையூர் வைக்கோல்கார தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கஞ்சா விற்ற உறையூர்… Read More »கஞ்சா – போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது….

போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

திருச்சி  அடுத்த எட்டரை    இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜப்பிரியா(35).  தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும்  தஞ்சையை சேர்ந்த   போலீஸ்காரர் கார்த்திக் என்பவருக்கும்    முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் காதலாக கனிந்தது.… Read More »போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

error: Content is protected !!