Skip to content

February 2024

திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

  • by Authour

திருச்சி கோட்டை பகுதியில், ராஜஸ்தானில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட தடைசெய்யப்பட்ட குட்கா-புகையிலை பொருட்கள் 62 மூட்டைகள் பறிமுதல். ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் (வயது 23) என்பவரை கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் கைது… Read More »திருச்சியில் 3 லட்சம் மதிப்புள்ள குட்கா காருடன் பறிமுதல்

ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளையொட்டி  திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பெல்  தொழிற்சங்க வாயில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை… Read More »ஜெ பிறந்தநாள் விழா… திருச்சி தெற்கு அதிமுக மரியாதை..

நெல்லை சார் பதிவாளர் வீட்டில் விஜிலன்ஸ் சோதனை..

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் வேலம்மாள். இவர் 2014 முதல் 2021 வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச… Read More »நெல்லை சார் பதிவாளர் வீட்டில் விஜிலன்ஸ் சோதனை..

மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு மாதம் பௌணர்மி நாளில்108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில்… Read More »மாசி பௌணர்மி… சமயபுரத்தில் 108 திருவிளக்கு பூஜை

காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை, ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது. ஆனால், சமீபத்தில் இந்தியா கூட்டணியில்… Read More »காங்கிரசுக்கு “நோ”.. 42 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி என மம்தா அறிவிப்பு

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கு … நாளை மறுநாள் தீர்ப்பு..

  • by Authour

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ஐ பெரியசாமி. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது வீட்டு… Read More »அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கு … நாளை மறுநாள் தீர்ப்பு..

இன்றைய ராசிபலன் … (24.02.2024)…

  • by Authour

சனிக்கிழமை .. (24.02.2024) மேஷம் இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். ஆரோக்கியத்துக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மனசங்கடங்கள் நிலவும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். மிதுனம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். கடகம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும். சிம்மம் இன்று நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உடல்நிலை சீராகும். கன்னி இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் குறையும். துலாம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். விருச்சிகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். மகரம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். சுப முயற்சிகளை தள்ளி வைக்கவும். எதிலும் நிதானம் தேவை. கும்பம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.… Read More »இன்றைய ராசிபலன் … (24.02.2024)…

திருச்சியில் போலீஸ்காரர் திடீர் உயிரிழப்பு

ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் குற்றப் பிரிவில் பணியாற்றி வந்தவர் விநாயகமூர்த்தி. இவர் ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்த போது மயக்கம் வருவது போல் கூறியுள்ளார்.… Read More »திருச்சியில் போலீஸ்காரர் திடீர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிநீர் திட்டம்…முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2024) முகாம் அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சந்தித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நீலகிரி… Read More »பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிநீர் திட்டம்…முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம்பி ராசா…

கோவை மண்டலத்தில் மட்டும் 448 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்கொடை… அமைச்சர் மகேஷ்…

https://we.tl/t-vpCETc2RZL   கோவை   கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளிலேயே ஆதார் அடையாள அட்டையை குழந்தைகள் பெரும் வகையில் மாநில அளவிலான சிறப்பு முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர்… Read More »கோவை மண்டலத்தில் மட்டும் 448 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நன்கொடை… அமைச்சர் மகேஷ்…

error: Content is protected !!