Skip to content

February 2024

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

UPI பின் நம்பர்களை கேட்கும் செயலிகள்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை…

  • by Authour

சமீப காலங்களில், பொது மக்களை குறிவைத்து, குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களின் மூலமாக மோசடி நடைபெறுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி… Read More »UPI பின் நம்பர்களை கேட்கும் செயலிகள்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை…

போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!

இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படத்தில் நானி நாயகனாக நடிக்க, நெகடிவ் ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், நானியின்… Read More »போலீசாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா… நானியின் புதுப்பட க்ளிம்ப்ஸ்.!

மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

மாசி மகம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவிலில் கடந்த 21ம்… Read More »மயிலாடுதுறை வித்யாம்பிகை சமேத சுவேதாரனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி..

புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட அ.திமுக அவைத்தலைவர்ராமசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி நலத்திட்ட உதவிகளைவழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய… Read More »புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

பாபநாசத்தில் ஜெ.,வின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

  • by Authour

முன்னாள் தமிழக முதல்வர், அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில்… Read More »பாபநாசத்தில் ஜெ.,வின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் உலகப் பிரசித்தி பெற்ற… Read More »ஜெயங்கொண்டம் அருகே சோழபுரம் சோழிஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி….

நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

  • by Authour

மாசி மகத்தையெட்டி நாகையில் உள்ள 8, சைணவ, வைணவ, திருக்கோவில்களில் இருந்து எழுந்தருளிய சுவாமிகளுக்கு வங்ககடலில் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நாகையில் அமைந்துள்ள சவுந்தர்ராஜ… Read More »நாகையில் 8 கோவில்களில் எழுந்தருளிய சுவாமிகள்… திரளான பக்தர்கள் புனித நீராடல்

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

டில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜகவில் இணைந்தார் விஜய தரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக… Read More »பாஜகவில் இணைந்தார் விஜயதரணி…

அரியலூரில் ரூ.6.74 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டடம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் ரூ.6.74 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்..

error: Content is protected !!