Skip to content

February 2024

ராஜீவ் கொலை வழக்கு……….சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டவர்களில்  சாந்தனும் ஒருவர். இவர் இலங்கையை சேர்ந்தவர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர்  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  வெளிநாட்டு சிறைவாசிகள்… Read More »ராஜீவ் கொலை வழக்கு……….சாந்தன் உடல்நிலை கவலைக்கிடம்

இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு விழா  நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி… Read More »இன்று திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தின் சிறப்புகள்

பிரதமர் விழா எனக்கூறி பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்.. திருச்சியில் பொதுமக்கள் அவதி…

  • by Authour

திருச்சி மேலக்கல்கண்டார்க் கோட்டை விவேகானந்தர் நகர் ரயில்வே சுரங்கப்பாதை, பொன்மலை நார்த் டி ரயில்வே கேட் சுரங்கப்பாதை திறப்பு விழாக்கள் மற்றும் மஞ்சத்திடல் ரயில் நிலையத்திற்கு இடையே புதிய மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டும்பணி ஆகியவை… Read More »பிரதமர் விழா எனக்கூறி பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்.. திருச்சியில் பொதுமக்கள் அவதி…

இன்றைய ராசிபலன் – 26.02.2024

இன்றைய ராசிப்பலன் –  26.02.2024   மேஷம்   இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள்… Read More »இன்றைய ராசிபலன் – 26.02.2024

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (13) மற்றும் பவித்ரன் (10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இருந்து… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர்கள் உள்பட 3 பேர் பலி..

“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

  • by Authour

திருச்சியில் இன்று மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கலந்து கொண்டார். வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த… Read More »“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர்  திருநாவுகரசர். இந்த முறை திருநாவுகரசருக்கு சீட்டு கொடுக்க வேண்டாம் என திமுகவில் ஒரு தரப்பினர் ஆய்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். திருச்சி காங்கிரசில்… Read More »எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

  • by Authour

கன்னியாகுமரி எம்பியாக இருந்த வசந்தகுமார் மறைவிற்கு பின் நடந்த இடைத்தேர்தலில் தனக்கு எம்.பி சீட்டு கிடைக்கும் என விஜயதாரணி எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணி க்கு எம்எல்ஏ… Read More »அடுத்த விக்கெட் திருநாவுகரசர்..?

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

  • by Authour

பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து வருகிறார். இன்று திருச்சி வந்த சீமான் திருச்சி, தஞ்சை, மயிலாடுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை மயிலாடுதுறையில்… Read More »நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்… டெல்டா வேட்பாளர்களும் அறிவிப்பு..

கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க… Read More »கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

error: Content is protected !!