Skip to content

February 2024

திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

  • by Authour

திருச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ல்சமவேலைக்கு… Read More »திருச்சியில் வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டம்..

வீட்டுமனை பட்டா கோரி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கீழ சிந்தலவாடி கிராமத்தில் பிரபு – சரண்யா தம்பதியினர் இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து… Read More »வீட்டுமனை பட்டா கோரி 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி…

கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள அம்மா கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வீட்டிற்கு அவரது இரு மகன்களான சந்தோஷ் (வயது 13) மற்றும் பவித்ரன் (வயது 10) மற்றும் சென்னையை சேர்ந்த 8 மாணவர்கள்… Read More »கொள்ளிடம் ஆற்றின் சுழலில் சிக்கி 3 பள்ளி மாணவர்கள் பலி…

பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

  • by Authour

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர்.… Read More »பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என   மூன்று  பிரிவுகளாக  நடைபெற்றது. இதில்… Read More »புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

  • by Authour

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது… Read More »ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பெரம்பலூர் தனியார் கல்லூரியில்  3ம் ஆண்டு படித்து வருகிறார் யுகேஷ் (20). அதே கிராமத்தைச் ராமர் என்பவரின் மகள் அம்மாபாளையம் அரசு பள்ளியில்… Read More »பெரம்பலூர் கல்லூரி மாணர், பள்ளி மாணவியுடன் தற்கொலை

பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின்… Read More »பாட்டில் மூடியை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை…

திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

  • by Authour

காங்கிரஸ் மீதும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி  மாநகர போலீஸ் ஆணையரிடம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்,… Read More »திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!