Skip to content

February 2024

தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை ஒட்டி அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க… Read More »தஞ்சையில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக….

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில… Read More »ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவோணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அருண் குலத்தான் ( 42) .‌ பூ வியாபாரி. சம்பவத்தன்று இவர் திருவோணத்தில் இருந்து மினி லாரியில் தஞ்சைக்கு பூக்கள் வாங்குவதற்காக புறப்பட்டார். மினி லாரியை… Read More »தஞ்சையில் மினி லாரி கவிழ்ந்து 2 பேர் படுகாயம்…

10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

  • by Authour

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில்… Read More »10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி…. கலெக்டர் அலட்சியம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்தவர் பாபு. மாற்றுத் திறனாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். மாற்றுத் திறனாளியான இவர் வேலைக்கு எதற்கும் செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மனைவி வேலைக்கு சென்று… Read More »கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி…. கலெக்டர் அலட்சியம்..

தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

தஞ்சை அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது 14 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் நிலைத்தடுமாறியதில் பின்புறம் அமர்ந்திருந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில்… Read More »தஞ்சை அருகே லாரியில் சிக்கி பெண் பரிதாப பலி….

அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” எனும் தலைப்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரச்சாரம்… Read More »அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

  • by Authour

கோவை, பச்சாபாளையம் பகுதியில் 24*7 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள்.… Read More »கோவையில் 24×7 ATM-ல் இலவச தாய்பால் விநியோகம்…

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Authour

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை,… Read More »அரியலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்…

error: Content is protected !!