Skip to content

February 2024

ஆடியில் வந்தார்….. ஆட்டோவில் போனார் ஏ. ஆர் ரஹ்மான்

  • by Authour

சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி எனும் தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது… Read More »ஆடியில் வந்தார்….. ஆட்டோவில் போனார் ஏ. ஆர் ரஹ்மான்

மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

போதை பொருள் கடத்தலில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையொட்டி  அவரை கட்சியில் இருந்து திமுக டிஸ்மிஸ் செய்தது.  இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக இளஞரணி, இளம்பெண்கள் பாசறை சார்பி்ல் வரும்… Read More »மார்ச் 4ம் தேதி….. மாவட்ட தலைநகரங்களில்….அதிமுக ஆர்ப்பாட்டம்

கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி தனது 95-ம் வயதில் காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த… Read More »கருணாநிதி நினைவிடம் … முதல்வர் ஸ்டாலின் திறந்தார்… ரஜினி பங்கேற்பு

பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று  திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர்… Read More »பல்லடம் பொதுக்கூட்டம்…. இன்று மாலை பிரதமர் மோடி பேசுகிறார்

இன்றைய ராசிபலன்… (27.02.2024)

செவ்வாய்கிழமை..  மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும். மிதுனம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால்  அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை. கன்னி இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். துலாம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். விருச்சிகம் இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். நினைத்தது நிறைவேறும். தனுசு இன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும். மகரம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் வழியில் மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். கும்பம் இன்று நீங்கள் சற்று குழப்பமுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை. மீனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற தடைகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலைபளு குறையும்.

’கோவையில் சேரப்போகுற ஆள்’… பில்டப் மேல பில்டப் கொடுத்து ஏமாற்றிய பாஜக…

பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடி பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள்… Read More »’கோவையில் சேரப்போகுற ஆள்’… பில்டப் மேல பில்டப் கொடுத்து ஏமாற்றிய பாஜக…

திருச்சியில் மேற்கூரை அமைக்காமல் சுரங்க பாதையை மோடி திறந்து வைத்தார்…

  • by Authour

நாடு முழுவதும் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் பரிசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம், அடிபாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல்… Read More »திருச்சியில் மேற்கூரை அமைக்காமல் சுரங்க பாதையை மோடி திறந்து வைத்தார்…

ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, கடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், ராகுல் காந்தி… Read More »ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள்…

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை  வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ண சேதுராமன் ஆகியோரும், கட்சியின் பொதுச் செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தய்யா ஆகியோரை… Read More »தமிழக காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள்…

பிரான்சில் தமிழக வாலிபர் உயிரிழப்பு…தாயகம் கொண்டு வர கலெக்டரிடம் மனு…

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் தளிக்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் (62) என்பவர் தனது மகள் சார்பில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எனது… Read More »பிரான்சில் தமிழக வாலிபர் உயிரிழப்பு…தாயகம் கொண்டு வர கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!