Skip to content

February 2024

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல்துறை… Read More »ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்….. பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

  • by Authour

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று நடந்த  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர்   பல திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள்… Read More »விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்கள்….. பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்

இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை… டைரக்டர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..

இறைச்சி சாப்பிடுவது குறித்தான பல்வேறு விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பேசும்போது, அதுபற்றிய கவனம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அப்படித்தான் இறைச்சியின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் தனியார் உணவகத்தின் திறப்பு… Read More »இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை… டைரக்டர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..

சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் எம்.பி. இன்று  அரியலூர் வந்தார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் போட்டியிடுவேன். இதில் சந்தேகம்… Read More »சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அரியலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்… அந்த மனுவில் அப்பள்ளியில் பத்து… Read More »ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கீழ்வேளூர் வேதாரணியம் நாகை உள்ளிட்ட தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் இன்று முதல்… Read More »நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

உடலுக்குத் தேவையான துத்தநாகம் சத்தினை ஈடு செய்கிறேன் பேர்வழி என, அதிக எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கிய நபருக்கு, டில்லி  டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக… Read More »39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீி… Read More »எம்.பிய கண்டா வரச்சொல்லுங்க…. அரியலூரில் பரபரப்பு போஸ்டர்

கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

  • by Authour

ஜெயலலிதாவுடன் தான் வசித்து வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம் கைவிட்டுப் போனதால் அதே ஏரியாவில் ‘ஜெயலலிதா இல்லம்’ என்ற தனது புதிய பங்களாவை கட்டி முடித்திருக்கிறார் சசிகலா. ஏற்கெனவே ஐதீகப்படி இந்த… Read More »கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்…. ரஜினி….

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

error: Content is protected !!