Skip to content

February 2024

துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி  மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள  மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு … Read More »துறையூர் காய்கறி மார்க்கெட்டில் …. திருச்சி கலெக்டர் ஆய்வு

தஞ்சையில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு….. அதிகாரி தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காக 1 லட்சத்து 38 ஆயிரத்து 427 எக்டேர் பரப்பளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில்  1 லட்சத்து 18 ஆயிரத்து 493 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி… Read More »தஞ்சையில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு….. அதிகாரி தகவல்

ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

கடலூர் மாவட்டம், சாக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் ராஜூ(21). கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்… Read More »ஜெயங்கொண்டம்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

  • by Authour

தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் 145 வது பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளிச்செயலர் தனசேகரன் வாண்டையார் தலைமை வகித்தார். போட்டிகளை அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…

கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.… Read More »கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி  இன்று காலை 9 மணி அளவில் நிதி அமைச்சர் நிர்மலா, பட்ஜெட் உரையுடன்  நிதி அமைச்சகத்தில்  துணை  அமைச்சர்கள் மற்றும்… Read More »இடைக்கால பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் ஆன்லைன் வேலை எனக் கூறி தகவல் வந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு… Read More »தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

தமிழக அரசின் வனத்துறையின் முயற்சியாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையினையும் ஏற்று சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வண்ணம் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சார் சர்வதேச… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சார் குறியீடு…. பொதுமக்கள் வரவேற்பு

குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

குஜராத் மாநிலம் கட்சி பகுதி்யில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிகடர் அளவில் 4.1 ஆக பதிவு ஆகி உள்ளது. இதனால்  பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.  நில அதிர்வை… Read More »குஜராத்தில் லேசான நில அதி்ர்வு

error: Content is protected !!