Skip to content

February 2024

அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சையில் திமுக சார்பில் மரியாதை…

  • by Authour

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம் எல்… Read More »அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சையில் திமுக சார்பில் மரியாதை…

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து..

விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சி (( renaissance in sports )) என்கிற தலைப்பில் பன்நோக்கு கருத்தரங்கம் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் வருகின்ற 7ம்தேதி முதல் துவங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது –… Read More »நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் மகேஷ் கருத்து..

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

  • by Authour

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறையில் இருந்து நேற்று மதியம் ராமன் மற்றும் பொன்னுதுரை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் பொன்னுதுரை, ஜெயச்சந்திரன், ராமன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க… Read More »வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை…

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55 – வது நினைவு நாள் முன்னிட்டு கரூர் மாவட்டக் அதிமுக சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைகளுக்கு அவைத் தலைவர் திரு… Read More »பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை…

அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர், திமுக நிறுவனர் அண்ணா வின் 55 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில்… Read More »அண்ணாவின் நினைவு தினம்.. தஞ்சை அருகே திமுக சார்பில் மரியாதை…

திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

  • by Authour

திருச்சி, காந்தி மார்கடெ்  போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும்  கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள்… Read More »திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

  • by Authour

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ… Read More »அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவச்சலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

  • by Authour

முன்னாள் உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், மனைவி ரூபாஞ்சலி கோகாய் ஆகியோர் நேற்று இரவு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமிதரிசனம் செய்தார். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சன் கோகோய்… Read More »ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

  • by Authour

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இதனைதொடர்ந்து… Read More »ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

error: Content is protected !!