Skip to content

February 2024

புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த… Read More »புதுகையில் பொதுவிருந்து நிகழ்ச்சி… அமைச்சர் ரகுபதி பங்கேற்பு…

பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, படியில் தொங்கிகொண்டு… Read More »பஸ் படிக்கட்டுகளில் பயணம்… போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை..

பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் மாணவர் பேரவை பொதுக்குழு கூட்டம் திருச்சி மரக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அமைப்பாளர் அன்சாரிஅலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நான்கு வருடத்திற்கு ஒருமுறை புதிய… Read More »பெயரை வைத்து தமிழகத்தில் அரசியலை தீர்மானிக்க முடியாது விஜய்… காதர் மொய்தீன்..

திருச்சியில் 50வயது பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மனைவி ராணி (50)இவர் தீராத வயிற்று வலியில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராணி வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் 50வயது பெண் தூக்கிட்டு தற்கொலை….

டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

  • by Authour

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 2 அணிகளும் இடையே  நேற்று ஒரு போட்டி… Read More »டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

பஞ்சாப் கவர்னர் திடீர் ராஜினாமா…

  • by Authour

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கினார். நேற்று முன்தினம்… Read More »பஞ்சாப் கவர்னர் திடீர் ராஜினாமா…

ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் ஏற்பாட்டின் அடிப்படையில் எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற… Read More »அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

அத்வானிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடி அறிவிப்பு..

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது X -தளத்தில் கூறியதாவது….  “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத… Read More »அத்வானிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடி அறிவிப்பு..

பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மாணவன்….கோவையில் நெகிழ்ச்சி

கோவை, வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 – 1991 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு… Read More »பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மாணவன்….கோவையில் நெகிழ்ச்சி

error: Content is protected !!