Skip to content

February 2024

சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இன்று காலை இறந்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப்பெற்று  பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன்… Read More »சிகிச்சையில் இருந்த ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் இறந்தார்…

5 மாவட்ட கலெக்டர்களை E.D விசாரிக்கலாம்… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்..

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்… Read More »5 மாவட்ட கலெக்டர்களை E.D விசாரிக்கலாம்… உச்சநீதிமன்ற தீர்ப்பு முழு விபரம்..

இன்றைய ராசிபலன் – 28.02.2024

  • by Authour

  மேஷம்   இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம்… Read More »இன்றைய ராசிபலன் – 28.02.2024

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு…

  • by Authour

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு…

மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி..

மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் – கனமழை வெள்ளத்தால் படகு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்த சென்னை –… Read More »மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்… அமைச்சர் உதயநிதி..

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

புதுக்கோட்டைமாவட்டம், கந்தர்வகோட்டை மண்டேலா நகரில் தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் கழக அரசின் சாதனைகள் குறித்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள்… Read More »இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்… துண்டு பிரசுரம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

அரசு ஊழியர்களை மிரட்டும் போலி நிருபர்கள்…. திருச்சி விஜிலென்ஸ் எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்டம் , ஊழல் தடுப்பு மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்…  அந்த அறிக்கையில் கூறியதாவது… திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுக்களுக்கு செய்ய வேண்டிய… Read More »அரசு ஊழியர்களை மிரட்டும் போலி நிருபர்கள்…. திருச்சி விஜிலென்ஸ் எச்சரிக்கை..

விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

தமிழக வாள் வீச்சு சங்கத்தின் மீது தவறான தகவல்களை கூறி அவதூறு பரப்பி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட வாள் வீச்சு சங்கத்தினர்… Read More »விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி்ய என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள  மாதப்பூரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து… Read More »2024 ல் தமிழகத்தில் மாற்றம்….. பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு

மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு…

  • by Authour

பிதமர் மோடிக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் மஞ்சள் மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற… Read More »மஞ்சள் கிழங்கு மாலை அணிவித்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு…

error: Content is protected !!