Skip to content

January 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..

இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

  • by Authour

நடிகை  நயன்தாராவை கதையின் நாயகமாக வைத்து அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. தனது தனிப்பட்ட குறைகள் மற்றும் தந்தையின் எதிர்ப்பு என பல தடைகளை மீறி உணவு தயாரிப்பதில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம்பெண்… Read More »இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Authour

மதுரை அலங்காநல்லூரில்  காணும் பொங்கல் தினத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி  உலகப்பிரசித்தம் எனவே இங்கு நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் 2முறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »லோக்கல் போலீச பத்தி தெரியுமா?… EDயை ஒரு பிடி பிடித்த நீதிபதி…

கரூர் அருகே புதிய வகுப்பறைகள் கட்டும் பணி…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் ஒன்றிய பகுதிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு துவக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவக்க விழா இன்று நடைபெற்றது.… Read More »கரூர் அருகே புதிய வகுப்பறைகள் கட்டும் பணி…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்..

இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி

  • by Authour

 ராஜஸ்தானில்  கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல்… Read More »இடைத்தேர்தல்……..ராஜஸ்தான் பாஜக அமைச்சர் தோல்வி….பதவிஏற்ற 10 நாளில் அதிர்ச்சி

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Authour

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலியை கொலை செய்த காதலன்….

  • by Authour

அசாம் மாநிலம் உடல்குரி அருகே ராங்க்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஸ்வாந்த் முர்மோ(54). இவரது மகன் சுபோல்முர்மோ(32) , அசாம் மாநிலம் பாக்ஷா மாவட்டம் தமுல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலோ ராம்கவல்(50). இவரது மனைவி சின்தோமணிபோரோ(44)… Read More »திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலியை கொலை செய்த காதலன்….

எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வெகுஜன பொதுமக்கள் என மோட்டார் வாகன திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டதிருத்தம், தொழிலாளர் விரோதச் சட்டம் மற்றும் பொதுமக்களை… Read More »எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

error: Content is protected !!