Skip to content

January 2024

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செயல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில்… Read More »அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

  • by Authour

கோவை அருகே உள்ள பிச்சனூரில் ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்..இந்நிலையில் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாணவ மாணவியர் “கலைச்சாரல் சங்கமம்” என்னும்… Read More »கோவை ஜே.சி.டி கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி….

  • by Authour

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்கிற பூரணம். இவரது கணவர் உக்கிர பாண்டியன், மகள் ஜனனி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தனர். அரசு வங்கி ஒன்றில் பணியாற்றி… Read More »அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி….

தமிழக மக்களுடன் முதல்வர் இருக்கிறார் என்பதற்கு பொங்கல் பரிசே சாட்சி… அமைச்சர் கே.என்.நேரு…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை திருச்சி பீம நகரில் உள்ள புதிய… Read More »தமிழக மக்களுடன் முதல்வர் இருக்கிறார் என்பதற்கு பொங்கல் பரிசே சாட்சி… அமைச்சர் கே.என்.நேரு…

ராகுலின் 2வது யாத்திரை…. மணிப்பூர் அரசு அனுமதி மறுப்பு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அவரது இந்த பாத யாத்திரை… Read More »ராகுலின் 2வது யாத்திரை…. மணிப்பூர் அரசு அனுமதி மறுப்பு

சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூாில் இருந்து நேற்று முன்தினம்  திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின்  உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு  ஆண் பயணியின்… Read More »சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே காவலூரில் கால் நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பொது சிகிச்சை, ஆடு, மாடு, நாய்களுக்கு குடற் புழு நீக்கல், மாடுகளுக்கு செயற்கை முறை… Read More »அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்…. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சிஐடியூ மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள்  6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி  நேற்று ஸ்டிரைக்கில் குதித்தது. இந்த நிலையில் ஸ்டிரைக் செய்ய தடை விதிக்க… Read More »பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்…. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. சென்னையில்… Read More »புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

அரியலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

error: Content is protected !!