Skip to content

January 2024

சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கணினி பயிற்சி நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி நிறுவன தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாரயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மதுபானம் மற்றும் கள்ளசாராயத்திற்கு எதிரான… Read More »கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கல்…

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி புதிய கலெக்டர் அலுவலகம் பின்புறம் பழைய கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஊழியர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நிறைய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்…

திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று… Read More »திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..

திருச்சியில் அதிக கடன் தொல்லை… ரயில்வே ஊழியர் தற்கொலை…

  • by Authour

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சதீஷ் .வயது (46).ரயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். அதிகமான கடன் தொல்லை இருந்து வந்துள்ளது .இதனால் மிகுந்த… Read More »திருச்சியில் அதிக கடன் தொல்லை… ரயில்வே ஊழியர் தற்கொலை…

திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மகள் மதுமிதா வயது (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். 4 பாடங்களில் பெயிலானதாக கூறப்படுகிறது… Read More »திருச்சியில் +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் வெ. ராமதாஸ்,… Read More »திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்கிறார் பிரதமர்… திக வீரமணி …

கோவையில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தார்,. அப்போது பேசிய அவர் கூறியதாவது : கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார். அதை மக்கள் மத்தியில் தெளிவாக… Read More »அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்கிறார் பிரதமர்… திக வீரமணி …

ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்… கோவையில் பக்தர்கள் தரிசனம்…

மார்கழி மாத அம்மாவாசை அன்று அனுமன் பிறந்ததால் அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர்,… Read More »ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர்… கோவையில் பக்தர்கள் தரிசனம்…

திருச்சியில் பூசாரியின் கழுத்தை அறுத்த திடீர் பூசாரி…. மலைக்கோட்டையில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை அருகே கீழ ஆண்டார் வீதி- பாபு ரோடு சந்திப்பு பகுதியில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் கீழ ஆண்டார் வீதி புதுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்தசாரதி (வயது… Read More »திருச்சியில் பூசாரியின் கழுத்தை அறுத்த திடீர் பூசாரி…. மலைக்கோட்டையில் பரபரப்பு…

error: Content is protected !!