Skip to content

January 2024

கிராம வாரியாக வானிலை அறிந்து கொள்ள வசதி….இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

  • by Authour

இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா  அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவின் தொழில்நுட்ப திறன் வளர்ந்துள்ளதால், தானியங்கி வானிலை நிலையங்கள், செயற்கை கோள்கள், ரேடார்கள் ஆகியவற்றில் இருந்தும் வானிலை கணிப்புகளை பெற முடியும்.தற்போது,… Read More »கிராம வாரியாக வானிலை அறிந்து கொள்ள வசதி….இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை….கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் மகன் ஜோதிஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கல்யாணசுந்தரம், சவுதி அரேபியாவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.… Read More »வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை….கோவையில் சம்பவம்..

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.15 லட்சம் நிதி வழங்கிய ஆதீனகர்த்தர்கள்…

  • by Authour

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.15 லட்சம் நிதி வழங்கிய ஆதீனகர்த்தர்கள்…

கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பாக (Khelo India Youth Games)  வரும்  19.01.2024 முதல் 31.01.2024 வரை 26 விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒரு மாதிரி விளையாட்டுப்போட்டி (சிலம்பம்) தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் நடக்கிறது… Read More »கேலோ இந்தியா போட்டி…. பெரம்பலூரில் விழிப்புணர்வு ஓட்டம்

மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

  • by Authour

மாலத்தீவு அதிபராக முகம்மது மொய்சு சமீபத்தில் பதவி ஏற்றார். இவர் தீவிர சீனா ஆதரவாளர். எனவே  அவர் இந்தியாவை எதிர்க்கும் நிலைப்பாட்டில்  இருக்கிறார்.  இதன் எதிரொலியாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு… Read More »மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

குரூப்2, 2 ஏ தேர்வு ரிசல்ட் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு  துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2மற்றும்… Read More »குரூப்2, 2 ஏ தேர்வு ரிசல்ட் வெளியீடு

நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த …. கவுன்சிலர்கள் இன்பச்சுற்றுலா

திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38… Read More »நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த …. கவுன்சிலர்கள் இன்பச்சுற்றுலா

இன்றைய ராசிபலன்…(12.01.2024)….

மேஷம் இன்று உங்களுக்கிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு… Read More »இன்றைய ராசிபலன்…(12.01.2024)….

கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் அளிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில்… Read More »கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?

திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு. இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி கோர்ட்டில் மாடியிலிருந்து 2 குற்றவாளிகள் குதித்து தற்கொலை முயற்சி

error: Content is protected !!