Skip to content

January 2024

விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!….

நடிகர், தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழக மக்கள்… Read More »விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!….

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை…..

தமிழகத்தில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.  இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.… Read More »மீண்டும் அதிகரித்த தங்கம் விலை…..

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா….சோதனை ஓட்டம் ரத்து….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அழகை கண்டு கண்டு ரசிக்கவும் சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை சார்பில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா இன்று 12ஆம் தேதி… Read More »பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா….சோதனை ஓட்டம் ரத்து….

ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை……. நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன்.  இவர் திமுகவை சேர்ந்தவர். இவரையும் சேர்த்து நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.  அதிமுக 4, காங்கிரஸ்2,  திமுக கூட்டணி கட்சிகள் 4. மொத்தம்… Read More »ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை……. நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

நாடாளுமன்றம் 31ம் தேதி கூடுகிறது…. பிப் 1ல் மத்திய பட்ஜெட்

ஒவ்வொரு ஆண்டும்  தொடக்கத்தில் நாடாளுமன்ற  முதல் கூட்டத்தில்  ஜனாதிபதி உரையாற்றுவார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற  கூட்டு  கூட்டம்  வரும் 31ம் தேதி நடக்கும் என தெரிகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி… Read More »நாடாளுமன்றம் 31ம் தேதி கூடுகிறது…. பிப் 1ல் மத்திய பட்ஜெட்

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கடந்த  டிசம்பர் மாதம்  தொடக்கத்திலும்,  3வது வாரத்திலும் அடுத்தடுத்து கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில்  50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.   வெள்ள சேதத்தை மத்திய குழுவினர், அமைச்சர்கள் வந்து… Read More »தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பாபநாசத்தில் சமத்துவ பொங்கல் விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்த்து. பள்ளித் தாளாளர் காஜா முகையதீன் வரவேற்றார். இதில் பங்கேற்று பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பேசும் போது பொங்கல் தமிழரின் திருநாள்.… Read More »பாபநாசத்தில் சமத்துவ பொங்கல் விழா…

டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

தமிழர்களில் பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் 15ம்  தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் தோறும் பொங்கலிட்டு   புத்தாடை அணிந்து இயற்கைக்கு  நன்றி தெரிவித்து படையலிடுவார்கள்.  தமிழர்கள் உலகின் எந்த  பகுதியில் இருந்தாலும் மறக்காமல்… Read More »டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

நாகை எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா….

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், திரைப்பிரபலங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து தொகுதி… Read More »நாகை எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா….

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

  • by Authour

தஞ்சை  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர்… Read More »தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

error: Content is protected !!