Skip to content

January 2024

இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை….. பாக். கோர்ட் அதிரடி

  • by Authour

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின்… Read More »இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை….. பாக். கோர்ட் அதிரடி

100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் உத்தரவு நகலை எரித்து போராட்டம்..

  • by Authour

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிட்டம் மூலமாக கிராம புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு பலவேறு திருத்தங்களை செய்து வருகிறது. அதன்… Read More »100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் உத்தரவு நகலை எரித்து போராட்டம்..

தமிழகத்துக்கு தொழில் தொடங்க வாருங்கள்… ஸ்பெயின் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு

  • by Authour

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்த  முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:… Read More »தமிழகத்துக்கு தொழில் தொடங்க வாருங்கள்… ஸ்பெயின் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு

நிர்மலா சீத்தாராமனை பதவி நீக்கம் செய்ய கோரிய ஐஆர்எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

  • by Authour

சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை கடந்த மாதம்  சம்மன் அனுப்பியது. பாஜக தூண்டுதலால்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு  தெரிந்தே   அமலாக்கத்துறை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பி இருந்தது என அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.… Read More »நிர்மலா சீத்தாராமனை பதவி நீக்கம் செய்ய கோரிய ஐஆர்எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

பழநி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத்தடை…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் ‘பழநியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான… Read More »பழநி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத்தடை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையான் தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார். திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள வராக சாமி கோவிலுக்கு நேற்று இரவு… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி குடும்பத்துடன் சாமிதரிசனம்..

திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம்… Read More »காந்தி நினைவு நாள்… காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை….

அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கினங்க, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி… Read More »அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

தேசபிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி… Read More »ஜெயங்கொண்டம்… காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

error: Content is protected !!