Skip to content

January 2024

திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் வார சந்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதனால் மாநகராட்சிக்கு இழப்பு உடனடியாக வார சந்தை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்… Read More »திருச்சியில் வார சந்தைகளை நடத்துவதற்கு எதிர்ப்பு.. 10 பேர் கைது..

திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

திருச்சி, கரூர் சாலை திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில்  35 வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இந்த வார விழா சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா…. துண்டு பிரசுரம் வழங்கல்..

கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

  • by Authour

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாரம்பரிய கலைகளில் மாணவர்கள் கிராமிய போட்டிகள் பேச்சு போட்டிகள் கும்மி ஆடி… Read More »கோவையில் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா…

பொங்கல் விழா….. கயிறு இழுத்தல் போட்டி….. குப்புற விழுந்த மேயர், ஆணையர் , துணை மேயர்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா  இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »பொங்கல் விழா….. கயிறு இழுத்தல் போட்டி….. குப்புற விழுந்த மேயர், ஆணையர் , துணை மேயர்

திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது- இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்… Read More »திருச்சியில் பொங்கல் விழா… அமைச்சர் கே.என்.நேரு உரியடித்து கொண்டாட்டம்..

பெங்களூர் அருகே…….காதலனுடன் தங்கியிருந்த பெண்….. கும்பல் இழுத்து சென்று பலாத்காரம்…..

  • by Authour

கர்நாடகா மாநிலம், ஹனகல் பகுதி அருகே தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரும் கடந்த… Read More »பெங்களூர் அருகே…….காதலனுடன் தங்கியிருந்த பெண்….. கும்பல் இழுத்து சென்று பலாத்காரம்…..

மூலையூர் வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு….

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியான மூலையூர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டிய வனப்பகுதி அமைந்துள்ளது. அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில்… Read More »மூலையூர் வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு….

கரூரில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம்… உற்சாக கொண்டாட்டம்..

  • by Authour

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று கரூர் மாநகரில் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இன்று கேப்டன் மில்லர் படம் வெளியாகும் நிலையில்,… Read More »கரூரில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம்… உற்சாக கொண்டாட்டம்..

தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது…. எனக்கு என்ன குறை? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திமுக ஆட்சி அமைந்ததும் ஜனவரி 12ம் தேதியை  அயலக தமிழர் தின விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் வெல்லும் என்னும்  தலைப்பில் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடந்தது. … Read More »தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது…. எனக்கு என்ன குறை? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, வௌிநாட்டினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து இன்று பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா….

error: Content is protected !!