Skip to content

January 2024

அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர், அரியலூர் மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழக அம்மாபேரவை துணை செயலாளர் என்.பிரேம்குமார் சமத்துவ பொங்கல் விழாவை முடித்துவிட்டு பனைமர விதைகள்… Read More »அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

கோவை,  பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள ராமு கலை அறிவியல் கல்லூரியில் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மரபு விளையாட்டுகளான… Read More »பொள்ளாச்சி அருகே கல்லூரியில் குதிரை வண்டியில் வந்து பொங்கல் விழா…

திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் மைதானம் அருகே உள்ள ரயில்வே பாலம் பழுது – போக்குவரத்து மாற்றம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2… Read More »திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

தஞ்சை புதுப்பெண் ஆணவக்கொலை…… மேலும் 3 பேர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (46). இவருடைய மனைவி ரோஜா (48). இவர்களுடைய மகள் ஐஸ்வர்யா (20). இவரும் பக்கத்து ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த… Read More »தஞ்சை புதுப்பெண் ஆணவக்கொலை…… மேலும் 3 பேர் கைது

திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் இணைந்து மண்னைக் காக்க மஞ்சப்பையுடன் பொங்கல் விழா இன்று  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில் மக்கள் சக்தி… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் பொங்கல் விழா…

மணிப்பூர் அரசு நெருக்கடி….. ராகுல் யாத்திரை இடம் மாற்றம்

நாடாளுமன்ற  தேர்தல் நெருங்கும்  பரபரப்பான சூழ்நிலையில் ராகுல்காந்தி 2 வது கட்ட பாத யாத்திரை மூலம்  தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அதாவது 2-வது கட்ட பாதயாத்திரை மூலம் மக்களை கவரவும், தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை… Read More »மணிப்பூர் அரசு நெருக்கடி….. ராகுல் யாத்திரை இடம் மாற்றம்

சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர்  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை மற்றும்  தலா… Read More »சிறையில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு….. உச்சநீதிமன்றம்

புதுகையில் செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு மரபு பயண வாகனம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பழந்தமிழர் பண்பாடு மரபு பயணத்தின் வாகனத்தினை ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா கொடி யசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு மரபு பயண வாகனம்…

மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சி..

புதுக்கோட்டை அரசு மகளிர் கருணாநிதி கலைக்கல்லூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனைக கண்காட்சியினை (காலேஜ்பஜார்) மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா துவக்கி வைத்து… Read More »மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சி..

error: Content is protected !!