Skip to content

January 2024

மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் தினத்தில்  தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி  பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து இன்று   மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி… Read More »மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

இன்றைய ராசிபலன் -16.01.2024

இன்றைய ராசிப்பலன் -16.01.2024 மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால்… Read More »இன்றைய ராசிபலன் -16.01.2024

மகரஜோதியாக காட்சி அளித்த அய்யப்பன்… விண்ணை பிளந்த சரண கோஷம்…

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தினமும் ஒரு லட்சம் வரை பக்தர்கள்… Read More »மகரஜோதியாக காட்சி அளித்த அய்யப்பன்… விண்ணை பிளந்த சரண கோஷம்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார்…

  • by Authour

புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 817 காளைகள் களம் இறக்கப்பட்டன. 10சுற்றுகளாக… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார்…

பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

  • by Authour

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி   நடக்கிறது. இதில்  பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாள்(21ம் தேதி)  பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

அரியலூர் அருகே…. திமுக கொண்டாடிய சமத்துவ பொங்கல்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,  பொங்கல் திருநாளை முன்னிட்டு, தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகம் எதிரில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் தொண்டர்… Read More »அரியலூர் அருகே…. திமுக கொண்டாடிய சமத்துவ பொங்கல்….

திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன?

  • by Authour

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல, வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும்  படித்து வருகிறார்கள்.  இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின… Read More »திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்… நடந்தது என்ன?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி

பொங்கல் திருநாளையொட்டி உலக பிரசித்தி பெற்ற  மதுரை அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டி இன்று  காைல 7 மணிக்கு தொடங்கியது. இதில் 1000 காளைகள் களம் இறக்கப்படுகிறது. 600 வீரர்கள்  களம் காண பெயர் பதிவு… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு……. முதலிடம் யாருக்கு? கார்த்திக், ரஞ்சித் கடும் போட்டி

ராகுலின் நண்பர் காங்கிரசுக்கு முழுக்கு….. ஷிண்டே கட்சியில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா. இவர் மன்மோகன் சிங் அரசில் இணையமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை… Read More »ராகுலின் நண்பர் காங்கிரசுக்கு முழுக்கு….. ஷிண்டே கட்சியில் சேர்ந்தார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

  • by Authour

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மொத்தம் 1000 காளைகள்  களம் இறக்கப்படுகிறது. 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன.  7 சுற்று போட்டி நடந்து கொண்டிருந்தது. சுமார்… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

error: Content is protected !!