Skip to content

January 2024

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு… Read More »தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் மேடு பகுதி மற்றும் தஞ்சாவூரில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோடு வழியாக சென்றார். இந்நிலையில்… Read More »கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

பிறப்பு குறைகிறது….. இறப்பு அதிகரிப்பு…. சீனாவுக்கு புது சிக்கல்

  • by Authour

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016-ம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன்… Read More »பிறப்பு குறைகிறது….. இறப்பு அதிகரிப்பு…. சீனாவுக்கு புது சிக்கல்

அயலான் 2 கண்டிப்பா வரும்… சிவகார்திகேயன் உறுதி!…

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை… Read More »அயலான் 2 கண்டிப்பா வரும்… சிவகார்திகேயன் உறுதி!…

பள்ளிக்கு ரூ.4 கோடி நிலம் தானம்….. ஆயி இல்லம் சென்று பாராட்டிய அமைச்சர் உதயநிதி

  • by Authour

மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது… Read More »பள்ளிக்கு ரூ.4 கோடி நிலம் தானம்….. ஆயி இல்லம் சென்று பாராட்டிய அமைச்சர் உதயநிதி

திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

  • by Authour

திருச்சி மணிகண்டம்  எஸ்.ஐ.  மற்றும் தனிப்படை போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஓலையூரில்  ஒரு கும்பல்  பதுங்கி இருப்பதாகவும், அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும்  பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தது. எனவே… Read More »திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவோம் “- ஓபிஎஸ்

பத்தாண்டு கால பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “பொதுமக்களின் மகத்தான ஆதரவோடும், தொண்டர்களின் எழுச்சியோடும்,… Read More »இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவோம் “- ஓபிஎஸ்

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்……107 கிலோ கேக் வெட்டினார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

அதிமுக நிறுவனர்  எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுகவினர் ஆங்காங்கே விழாக்கள் கொண்டாடி வருகிறார்கள்.  சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இன்று அதிமுக கொடிகள் கட்டப்பட்டு… Read More »எம்.ஜி.ஆர் பிறந்த நாள்……107 கிலோ கேக் வெட்டினார் எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிடா முட்டும் சண்டை திருவிழா காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஆதத செங்குட்டுவன் தலைமை வகித்தார்.… Read More »திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..

புதுகையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

  • by Authour

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலைக்கு அவரது பிறந்த நாளான இன்று அ.தி.மு.க.வினர்வடக்குமாவட்ட அ.தி.மு.க.அவைத்தலைவர் வி.ராமசாமிதலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கி பிறந்த நாளை… Read More »புதுகையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மரியாதை…

error: Content is protected !!