Skip to content

January 2024

இன்றைய ராசிபலன் – (31.01.2024)…

புதன்கிழமை… (31.01.2024).. மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிபலன் – (31.01.2024)…

உடையார்பாளையம் தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நாளை தொடக்கம்..

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் தாலுகா (ஜெயங்கொண்டம்)-வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள் குறைகளை… Read More »உடையார்பாளையம் தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நாளை தொடக்கம்..

கரூரில் லிஃப்டில் சிக்கிக்கொண்ட வங்கி மேலாளர்….

கரூர் பேருந்து நிலையம் அருகில் தனியார் (P.L.A) ஹோட்டல் விடுதியில் மின்தடை ஏற்பட்டதால் லிஃப்டில் (பாலசுப்ரமணி வயது 37) என்ற நபர் சிக்கிக் கொண்டதாக கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரூர் தீயணைப்பு… Read More »கரூரில் லிஃப்டில் சிக்கிக்கொண்ட வங்கி மேலாளர்….

பொன்மலைப் பகுதியில் பாதைகளை அடைக்க வேண்டாம்… அமைச்சர் மகேஷ் மனு……

  • by Authour

திருச்சி  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கீழ கல்கண்டார் கோட்டை, பகுதிகளை சுற்றி சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொன்மலை பகுதியில் உள்ள இரயில்வே பணிமனை, இரயில்வே… Read More »பொன்மலைப் பகுதியில் பாதைகளை அடைக்க வேண்டாம்… அமைச்சர் மகேஷ் மனு……

திருச்சி ஏர்போர்ட்டில் பணியில் இருந்த இமிகிரேஷன் ஊழியர் திடீர் மரணம்..

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி ராஜா  (45) இவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இமிகிரேஷன் அலுவலகத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் பணியில் இருந்த இமிகிரேஷன் ஊழியர் திடீர் மரணம்..

பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

  • by Authour

திருச்சி மாவட்டம்  முசிறியை சேர்ந்தவர் எஸ். சுவாமி தாஸ். இவர் பிரபல மாலை நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவர் தனது  மனைவி எஸ். பாலா என்பவர், பெயரில் முசிறி பரிசல்துறை ரோட்டில் … Read More »பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியா எத்தனாவது இடம்..?

  • by Authour

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. நிர்வாக… Read More »ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. இந்தியா எத்தனாவது இடம்..?

திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி பாண்டி பிரியா   (27) இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்திருந்தார். இந்த நிலையில் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அப்போது திருச்சி சுப்பிரமணியபுரம்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான 30.01.2024 இன்று மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின்… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

திருச்சி திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூர் பிரியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உத்தமர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

error: Content is protected !!