Skip to content

January 2024

தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வர உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகைள தொடங்கி விட்டன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கான  31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை  அறிவித்து… Read More »தமிழ்நாட்டுக்கு…….காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினார்.… Read More »ஜெயங்கொண்டத்தில் ஜீவா நினைவு நாள் கருத்தரங்கம்…

அயோத்தி ராமர் கோவில் தபால் தலை…. பிரதமர் மோடி வெளியிட்டார்

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள… Read More »அயோத்தி ராமர் கோவில் தபால் தலை…. பிரதமர் மோடி வெளியிட்டார்

பி.எப். கணக்கு…. பிறப்பு சான்றுக்கு இனி ஆதார் ஏற்கப்படாது

  • by Authour

இந்தியாவில் மத்திய-மாநில அரசுகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடிப்படையாக உள்ளது. பிறந்த தேதி உள்ளிட்ட சில சான்றுகளுக்கும் ஆதார் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) கணக்குகளில் இனி… Read More »பி.எப். கணக்கு…. பிறப்பு சான்றுக்கு இனி ஆதார் ஏற்கப்படாது

டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம், அணைக்கரை வழியாக விருத்தாசலத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் நடராஜன் (59) என்பவர் ஓட்டி சென்றார். சுமார் 20க்கும் அதிகமான பயணிகள் இந்த… Read More »டிரைவருக்கு திடீர் வலிப்பு…… தஞ்சையில் விபத்துக்குள்ளான பஸ்…. பயணிகள் காயம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது இதில் கோவை, ஈரோடு, திருப்பூர்… Read More »திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவையில் ரேக்ளா போட்டி..

அரியலூரில் ஜீவா நினைவு தினம்.. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி.

அரியலூரில் ஜீவா நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி. பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவாவின் 61வது நினைவு தினத்தையொட்டி இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஜீவா படத்திற்கு… Read More »அரியலூரில் ஜீவா நினைவு தினம்.. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி.

தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற  தேர்தல்  வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக  தமிழ்நாட்டில்  உள்ள வாக்காளர்கள் தேர்தல்நடைமுறையில்… Read More »தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி….21ம் தேதி நடக்கிறது

பிரதமர் மோடிக்கு கருப்புகொடியா? வக்கீல் அய்யாக்கண்ணுவுக்கு போலீஸ் திடீர் தடை….

பிரதமர் மோடி  20ம் தேதி திருச்சி வருகிறார்.  அவருக்கு தேசிய  தென்னிந்திய  நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்புகொடி  காட்டும் போராட்டம் , அல்லது உண்ணாவிரதம்… Read More »பிரதமர் மோடிக்கு கருப்புகொடியா? வக்கீல் அய்யாக்கண்ணுவுக்கு போலீஸ் திடீர் தடை….

தென்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 18.01.2024 மற்றும் 19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும்… Read More »தென்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!