Skip to content

January 2024

திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டி..

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட இளை யோருக்கான தடகள போட்டிகள் அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ, தலைமையில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து… Read More »திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டி..

புதுகையில் அண்ணியை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்..

  • by Authour

சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு… Read More »புதுகையில் அண்ணியை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்..

பிப்ரவரியில் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… ஐகோர்ட்டில் கெளதம் மேனன் தகவல்!

  • by Authour

நடிகர் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ’துருவ நட்சத்திரம்’. இதில் ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ராதிகா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.… Read More »பிப்ரவரியில் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… ஐகோர்ட்டில் கெளதம் மேனன் தகவல்!

ராமர் கோயில் கதவுகள்… தமிழரின் கைவண்ணம்…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் பயின்றவர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாமல்லபுரத்தில் மரத்தில் கலை வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது… Read More »ராமர் கோயில் கதவுகள்… தமிழரின் கைவண்ணம்…

லால் சலாம் திரைப்படம்… டப்பிங்கை நிறைவு செய்தார் விஷ்ணு விஷால்….

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய்… Read More »லால் சலாம் திரைப்படம்… டப்பிங்கை நிறைவு செய்தார் விஷ்ணு விஷால்….

புதுகையில் காளையை அடக்கி ரூ.1 லட்சத்தை தட்டிச்சென்ற 20வயது வாலிபர்…

தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடி வாசலை கொண்ட மாவட்டமாகவும் எண்ணற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்‌ நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்ந்து வருகிறது. அதை பறைசாற்றும் விதத்தில் இந்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு கடந்த எட்டாம் தேதி தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.… Read More »புதுகையில் காளையை அடக்கி ரூ.1 லட்சத்தை தட்டிச்சென்ற 20வயது வாலிபர்…

7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள்… Read More »7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான… Read More »சென்னையில் ஒரு வாரத்தில் 12 குற்றவாளிகள் குண்டாசில் கைது….

தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

தி.மு.க. தலைவரும் , முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம்! மாநில உரிமை… Read More »தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் கவர்னர்கள்….. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்

22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை…

  • by Authour

உத்திரபிரதேச மாநிலம்  அயோத்தியில்  ராமர் கோயில்  கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்கிறது.  இதையொட்டி  அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கும்பாபிஷேக விழாவில்… Read More »22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை…

error: Content is protected !!