Skip to content

January 2024

சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு… Read More »சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

ராகுல் யாத்திரை…. பிரம்மபுத்திராவில் படகு பயணம்….. மக்கள் ஆரவாரம்

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில்  அமோக வரவேற்பு கிடைத்தது.   இதையடுத்து,… Read More »ராகுல் யாத்திரை…. பிரம்மபுத்திராவில் படகு பயணம்….. மக்கள் ஆரவாரம்

மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் பழைய திருச்சம்பள்ளியிலிருந்து கடந்த 10ம் தேதி காலை 6 மணிக்கு பிளஸ்டூ படித்துவரும் மாணவி ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு 1098 மூலம்… Read More »மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊரக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கரூர் மாவட்டம்   பாகநத்தம்  அருகே உள்ள கிராமத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(22) என்பவர் சிறுமியிடம்,… Read More »சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

இன்றைய ராசிபலன்….(19.01.2024)

வௌ்ளிக்கிழமை… (19.01.2024) மேஷம் இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை… Read More »இன்றைய ராசிபலன்….(19.01.2024)

“பாரத பிரதமர்”.. திருச்சி பிஆர்ஓ அலுவலகம் பத்திரிக்கை செய்தி…

பிரதமர் மோடி நாளை காலை ஸ்ரீரங்கம் வருகிறார். அவர் அரங்கநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்கிறார். காலை 10.15 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பிரதமர் 11.45 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கிறார்.… Read More »“பாரத பிரதமர்”.. திருச்சி பிஆர்ஓ அலுவலகம் பத்திரிக்கை செய்தி…

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.. நாளை ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம்..

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி… Read More »பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.. நாளை ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம்..

திருவெறும்பூர் அருகே பெல் ஊழியர் மாயம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் மேற்கு விஸ்தரிப்பை சேர்ந்தவர் நவீன் சந்துரு வயது (33). இவரது தந்தை நடராஜன் (62). நடராஜன் ஓய்வு பெற்ற பெல்  ஊழியர் ஆவார். இவர் கடந்த… Read More »திருவெறும்பூர் அருகே பெல் ஊழியர் மாயம்….

டிடி பொதிகை சேனல் மாற்றி அமைக்கப்படுகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில்… Read More »டிடி பொதிகை சேனல் மாற்றி அமைக்கப்படுகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி லாரி டிரைவர் பலி…

  • by Authour

  திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே கல்லகத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார. ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்… Read More »திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி லாரி டிரைவர் பலி…

error: Content is protected !!