Skip to content

January 2024

23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

  • by Authour

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு  சென்னை கோட்டையில்  நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான  முதல் சட்டமன்ற கூட்டம்,  கவர்னர்… Read More »23ம் தேதி அமைச்சரவை கூட்டம்

திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

  • by Authour

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் இன்று திருச்சி திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளின்… Read More »திருச்சியில் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்..

பல்லாவரம் எம்எல்ஏவின் மகன்-மருமகள் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 4 பிரிவுகளின் கீழ்… Read More »பல்லாவரம் எம்எல்ஏவின் மகன்-மருமகள் மீது வழக்குப்பதிவு…

வேகமெடுக்கும் திமுக …. எதிர்க்கட்சிகள் சத்தத்த காணோம்…

  • by Authour

ராமர் கோவில் திறப்பு முடிந்தவுடன்  நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் திமுகவின் தேர்தல் பணி சூடு பிடித்து விட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரம் பூத்களுக்கும் தலா ஒரு… Read More »வேகமெடுக்கும் திமுக …. எதிர்க்கட்சிகள் சத்தத்த காணோம்…

ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி…. பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் காட்டோடையின் குறுக்கே போக்குவரத்து பயன்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தரை பாலம் அமைக்கப்பட்டது இப்பாலம் தற்போது சேதம் அடைந்த நிலையில்… Read More »ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி…. பொதுமக்கள் சாலை மறியல்…

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக… Read More »பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார்… Read More »திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

பிரதமர் மோடி வருகை……ஶ்ரீரங்கத்தில் புதிய சாலைகள் அமைப்பு

  • by Authour

பிரதமர் மோடி  நாளை ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகிறார்.   தனி விமானத்தில் திருச்சி வரும் பிரதமர் அங்கிருந்து ஶ்ரீரங்கத்திற்கு  ஹெலிகாப்டரில்  செல்கிறார்.  இதற்காக  ஹெலிபேடு அமைக்கப்பட்டு உள்ளது.  ஹெலிபேடில் இருந்து ரெங்கநாதர் கோயிலுக்கு காரில்… Read More »பிரதமர் மோடி வருகை……ஶ்ரீரங்கத்தில் புதிய சாலைகள் அமைப்பு

ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் பொன்னையா ராமஜெயம் கல்லூரி வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மூன்று மாதம் தங்கி வயல் வெளிகளில் நேரடி… Read More »ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

26ம் தேதி தஞ்சையில் டிராக்டர் பேரணி…. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு..

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களைப் பாதுகாக்க வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு… Read More »26ம் தேதி தஞ்சையில் டிராக்டர் பேரணி…. ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு..

error: Content is protected !!