Skip to content

January 2024

குடிமகன்கள் தகராறால் 1 மணிநேரம் டாஸ்மாக் கடை அடைப்பு..

  • by Authour

தமிழகத்தில் பொது இடங்களில் காலி மதுபாட்டில்களை உடைப்பதை தடுக்கும் விதமாக     காலிபாட்டிலை மீண்டும் டாஸ்மார்க்   கடையிலேயே திருப்பி வாங்கிக் கொள்ளும் புதிய நடைமுறையை இன்றுமுதல் அமுல் படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடையில் வாங்கும் பாட்டில்… Read More »குடிமகன்கள் தகராறால் 1 மணிநேரம் டாஸ்மாக் கடை அடைப்பு..

பிரதமர் மோடி நாளை தரிசனம்… ஸ்ரீரங்கம் கோவிலில் மலர் அலங்காரம்…படங்கள்..

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்ய பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்.  சென்னையிலிருந்து நாளை காலை திருச்சி விமானநிலையம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் கரையில்… Read More »பிரதமர் மோடி நாளை தரிசனம்… ஸ்ரீரங்கம் கோவிலில் மலர் அலங்காரம்…படங்கள்..

பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி

  • by Authour

 பிரதமர் மோடி, நாளை  காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம்  திருச்சி புறப்படுகிறார்.  10.20 மணி திருச்சி வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து  ஹெலிகாப்டரில்  ஸ்ரீரங்கம்  செல்கிறார். இதற்காக கொள்ளிடக்கரையில்   யாத்ரி… Read More »பிரதமர் மோடி நாளை ஸ்ரீரங்கம் வருகை …..ஹெலிபேடு ரெடி

பராமரிப்பு பணி… பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் அவதி..

  • by Authour

கரூர் – திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று… Read More »பராமரிப்பு பணி… பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் அவதி..

இறந்தவர் உடலுடன் திருச்சி- சென்னை பைபாசில் மறியல்…. 1 மணி நேரமா போலீஸ் கண்டுக்கல….

  • by Authour

தொடர் விபத்து ஏற்படுவதை தவிர்க்க சுரங்கப்பாதை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்க்கார்பாளையம் பொதுமக்கள் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள… Read More »இறந்தவர் உடலுடன் திருச்சி- சென்னை பைபாசில் மறியல்…. 1 மணி நேரமா போலீஸ் கண்டுக்கல….

கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தாளப்பட்டி ஊராட்சி பகுதியில் செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும்… Read More »கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

  • by Authour

கோவை குனியமுத்தூர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக ராஜ்யசபா உறுப்பினரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் துணை… Read More »கோவையில் மத்திய அரசின் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அனில் கண்ணா. இவர் சில தினங்களுக்கு முன் தனது மகள் அஸ்தா கண்ணாவுடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். தனியார் விடுதியில் தங்கி, சுற்றுலா தலங்களை கண்டுகளித்தனர். புதுச்சேரி கடற்கரைக்கு… Read More »கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி… 1மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..

வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…

  • by Authour

சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… Read More »வேலைக்கார சிறுமி சித்ரவதை….. திமுக எம்.எல்.ஏ. திடீர் விளக்கம்…

கரூரில் கிணற்று நீரை சட்ட விரோதமாக பயன்படுத்திய ஆலை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் அருகம்பாளையம் நீரேற்று பாசன சங்கம் மூலம் அமைந்துள்ள கிணறு உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »கரூரில் கிணற்று நீரை சட்ட விரோதமாக பயன்படுத்திய ஆலை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை….

error: Content is protected !!