Skip to content

January 2024

ராம் என்பது நெருப்பல்ல… அது ஒரு சக்தி.. பிரதமர் மோடி …

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 தளங்களுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய நபர்கள்… Read More »ராம் என்பது நெருப்பல்ல… அது ஒரு சக்தி.. பிரதமர் மோடி …

அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.… Read More »அரியலூர் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறுக்கு எதிர்ப்பு…

அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறு அமைக்கும் பணியை உடனடியாக தடைசெய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுக்களை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் இன்று கன்டண ஆர்ப்பாட்டம்… Read More »அரியலூர் மாவட்டத்தில் ONGC-எரிவாயு ஆழ்துழை கிணறுக்கு எதிர்ப்பு…

தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

  • by Authour

தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.. …மொத்த வாக்காளர்கள் – 6,18,90,348 ..பெண் வாக்காளர்கள் 3,14,85,724 ..ஆண் வாக்காளர்கள் 3,03,96,330 ..மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294… Read More »தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024 இன் இறுதி வாக்காளர் பட்டியல் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஐ.சா. மெர்சி… Read More »புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை ஆட்சியர்ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார் இந்நிகழ்ச்சியில்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

குடித்துவிட்டு தாக்குகிறார்… நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்..

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இவருக்கும் இவரது வளர்ப்பு மகள் ஷீத்தலுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. ஷகிலாவை ஷீத்தல், அவரது தாய் சசி, சகோதரி ஜமீலா… Read More »குடித்துவிட்டு தாக்குகிறார்… நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்..

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது…

  • by Authour

உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி… Read More »அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது…

திரிஷாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் பரிசளித்த விஜய்…?…

நடிகை த்ரிஷா தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக இருக்கிறார். பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 பட வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், லியோ. இந்த திரைப்படம் மாபெரும்… Read More »திரிஷாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் பரிசளித்த விஜய்…?…

அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும்…கீர்த்தி பாண்டியன்..

  • by Authour

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், தீனா ஆகியோர் நடிப்பில் வெளியான  ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதையடுத்து மலையாளத்தில் வெளியாகி நல்ல… Read More »அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும்…கீர்த்தி பாண்டியன்..

error: Content is protected !!