Skip to content

January 2024

புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  பெரம்பூரை சேர்ந்தவர் மாதவன். இவர் அங்கு சிமென்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு 3 மகன்கள். அதில் ஒரு மகன் மட்டும்  சொத்துக்களை பிரித்து… Read More »புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

பிளாஸ்டிக் பயன்படுத்தாதீங்க…ஸ்கேட்டிங் மூலம் LKG சிறுவன் விழிப்புணர்வு…

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜஸ்வின் என்கிற எல்.கே.ஜி படிக்கும் சிறுவன் தஞ்சை மணிமண்டபத்தில் இருந்து யாகப்பள்ளி வரை ரோல் ஸ்கேட்டிங் மூலம் 5 கிலோமீட்டர் தூரம் வரை… Read More »பிளாஸ்டிக் பயன்படுத்தாதீங்க…ஸ்கேட்டிங் மூலம் LKG சிறுவன் விழிப்புணர்வு…

தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சி  கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் ஆலீஸ் செல்வராணி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துணைத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்திட்டக்குழு உறுப்பினரும்… Read More »தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

முடிதிருத்தும் தொழிலாளர்களை கௌரவித்த ரோபோ சங்கர்….

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக கலந்துகொள்ள வருகை தந்த நடிகர் ரோபோ சங்கரை, முடிதிருத்தும் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர் நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர், நடிகர்… Read More »முடிதிருத்தும் தொழிலாளர்களை கௌரவித்த ரோபோ சங்கர்….

2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

  • by Authour

இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று நடந்தது. இதில் இரு அவை எம்.பிக்களும் பங்கேற்றனர். மரபுபடி இந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றி  கூட்டத்தை தொடங்கி வைத்தார்.… Read More »2023 சாதனைகளின் ஆண்டு…. புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு முதல் உரை

புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல்  கூட்டம் இன்று காலை தொடங்கியது.  முதல் கூட்டத்தில்  இரு அவை எம்.பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி  காலையில் ஜனாதிபதி… Read More »புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

  • by Authour

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’…… கண்ணனூரில் அதிரடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட  கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2  டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின்… Read More »பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

error: Content is protected !!