Skip to content

January 2024

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

  • by Authour

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக  வெளிநாடு  சென்றுள்ள முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், இன்று  ஸ்பெயினில்  நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.… Read More »ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

அதிமுக கூட்டணி கட்சிகள் பட்டியல்…விரைவில் வெளியீடு….. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை மேற்கொண்டது. இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில்… Read More »அதிமுக கூட்டணி கட்சிகள் பட்டியல்…விரைவில் வெளியீடு….. ஜெயக்குமார் சொல்கிறார்

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை….. ஜெயக்குமார்…

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டுக்குழு ஆலோசனை மேற்கொண்டது. இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் அதிமுக… Read More »பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை….. ஜெயக்குமார்…

விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவுக்கு… Read More »விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பள்ளிக்கரணையில் பாய்லர் வெடித்து விபத்து…. ஒருவர் படுகாயம்…

சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சமைக்கும் போது பாய்லர் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தனியார் ஆடை விற்பனை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு சமைக்கும் போது இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர்… Read More »பள்ளிக்கரணையில் பாய்லர் வெடித்து விபத்து…. ஒருவர் படுகாயம்…

காஷ்மீர்….. தேசிய மாநாடு கட்சி நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியம்… பரூக் அதிர்ச்சி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல்… Read More »காஷ்மீர்….. தேசிய மாநாடு கட்சி நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியம்… பரூக் அதிர்ச்சி

கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தன்னைத் தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார்.… Read More »கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

  • by Authour

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். பாட்னா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில்… Read More »பரபரப்பான அரசியல்……பீகாரில் இன்று நீதி யாத்திரை தொடங்குகிறார் ராகுல்

தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…

மேட்டூா் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும், போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், அக்டோபா் 10-ஆம் தேதி தண்ணீா் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள்… Read More »தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்… விவசாயிகள் வேதனை…

error: Content is protected !!