Skip to content

January 2024

அமலாக்கத்துறை விசாரணைக்கு….. கார்த்தி சிதம்பரம் ஆஜர்

  • by Authour

ப.சிதம்பரம் கடந்த 2011 ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.… Read More »அமலாக்கத்துறை விசாரணைக்கு….. கார்த்தி சிதம்பரம் ஆஜர்

அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகத்தின் சொந்த நிதியிலிருந்து வாங்கப் பட்ட 30 படுக்கை விரிப்புகள், போர்வைகள்  தஞ்சை அடுத்த அய்யம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப் பட்டது. இதில்… Read More »அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

  • by Authour

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.… Read More »ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை,  சேலம், விருதுநகர் , மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை… Read More »சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

திருச்சி விமான நிலைய முனைத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து  பிரதமர் மோடி இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார்.   தமிழில் வணக்கம் என்று எனது தமிழ்க்குடும்பமே என்றும் தமிழில் கூறினார்.  விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு… Read More »விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1112 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரூ20 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தல்,  மற்றும் அடிக்கல் நாட்டுவிழா   இன்று மதியம் விமான… Read More »தமிழக வெள்ள பாதிப்புக்கு உடனே நிவாரணம் வழங்குங்கள்… பிரதமரிடம் , ஸ்டாலின் கோரிக்கை

மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடி  பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றி பேசியதாவது: வணக்கம் என தமிழில் கூறிவிட்டு  எனது மாணவ குடும்பமே என கூறி … Read More »மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா உரை

டில்லிக்கு வர விருப்பமா? மாணவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில்  புறப்பட்ட பிரதமர் மோடி சரியாக 10.37 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றார்.  உள்ளே நுழைந்ததும் அங்குள்ள  பாரதிதாசன் உருவச்சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார்.… Read More »டில்லிக்கு வர விருப்பமா? மாணவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தின்  புதிய முனையம் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி இன்று காலை 9.55 மணிக்கு   தனி விமானம் மூலம்  திருச்சி வந்தடைந்தார்.  அதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »திருச்சி வந்த பிரதமர் மோடி….. மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்…. திருச்சியில் துப்புரவு பணி

பிரதமர் மோடி   வருகையையொட்டி திருச்சியில் இன்று பாஜகவினர் திரண்டு உள்ளனர்.  இந்த நிலையில்   திருச்சி மாநகராட்சி 40வது வார்டு,  திருவெறும்பூர் பகவதி புரத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன்  தூய்மை இந்தியா திட்டத்தின்… Read More »முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்…. திருச்சியில் துப்புரவு பணி

error: Content is protected !!