Skip to content

January 2024

மாநில அளவில் கடிதப்போட்டி… புதுகை மாணவிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  தேர்தல் ஆணையத்தால்  பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் பற்றிய கடிதம் எழுதும் போட்டியில் விராலிமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11- ம் வகுப்பு பயிலும் அ.… Read More »மாநில அளவில் கடிதப்போட்டி… புதுகை மாணவிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாழ்த்து

புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி -IV மூலம் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சி… Read More »புதுகையில் 4 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கிய கலெக்டர்…

கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

கட்டுமான தொழிலின் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கிரஷர் உற்பத்தி சார்ந்த கட்டுமான பொருட்களின்… Read More »கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி, கோடாலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட்… Read More »பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலகோட்டை தொண்டைமான் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி. இவர் இருங்களூர் பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பிஎஸ்சி எம் எல் டி 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.  மாணவி… Read More »சமயபுரம் கல்லூரி மாணவி ……….விடுதியிலிருந்து திடீர் மாயம்….

திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடியில் இடத்தை ஆக்கிரமித்தும்,சுவர் பக்கம் கழிவுநீர் நின்றதை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய கணவன் மனைவி மற்றும் மகன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு… Read More »திருச்சி அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி, மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு…

103 வயதில் 3ம் திருமணம் செய்த சுதந்திர போராட்ட வீரர்

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயதான இவர்  சுதந்திர போராட்ட வீரர்., முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனியாக வசித்து வந்தார்.… Read More »103 வயதில் 3ம் திருமணம் செய்த சுதந்திர போராட்ட வீரர்

மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர், தான்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சொந்தமாக 43.59 ஏக்கர் மதிப்பிலான… Read More »மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீக முருகன் கோவில் ராமச்சந்திர நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம்… Read More »திருச்சியில் கோவில் சுவர் இடிப்பு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்..

மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Authour

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி,… Read More »மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

error: Content is protected !!