Skip to content

January 2024

மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் மாரடைப்பால் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தை கிராமத்தை  சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு தனியார் பேருந்து மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர்.… Read More »மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் மாரடைப்பால் பலி

ஜாமீன் இல்லை…பெண் நீதிபதியை அடிக்க பாய்ந்த குற்றவாளி….. பரபரப்பு..

  • by Authour

அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது லாஸ்வேகாஸ். இந்த நகரில் சமீபத்தில் ஒரு அடிதடி வழக்கில் டியோப்ரா ரெட்டன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தாக்கியதில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்… Read More »ஜாமீன் இல்லை…பெண் நீதிபதியை அடிக்க பாய்ந்த குற்றவாளி….. பரபரப்பு..

அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கீழநத்தம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பகோணம் செட்டிமண்டபம்… Read More »அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

மதுரை ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழர்களின்  பண்டிகையான பொங்கலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும்  மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் பொங்கல் திருநாளான  வரும் 15ம் தேதி  மதுரை அவனியாபுரத்திலும், … Read More »மதுரை ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த லியோ என்ற திரைப்படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தில், வன்முறை,… Read More »லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள்…. டைரக்டர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

திருச்சி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவி ஷோபனாதங்கமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் சிறப்பு அழைப்பாளராக… Read More »திருச்சி அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

சினிமாவில் அட்ஜஸ்மெண்ட்…. நடிகை காயத்ரி காட்டம்

டிவி சீரியல்களிலும்,  சினிமாக்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்து  வருபவர் நடிகை காயத்ரி. இவர்  அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது: பல சீனியர் நடிகைகள், முன்னர் எதிர்கொண்ட பாலியல் கொடுமைகளை இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு… Read More »சினிமாவில் அட்ஜஸ்மெண்ட்…. நடிகை காயத்ரி காட்டம்

மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து குதித்த +2 மாணவி… கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வெண்ணைமலை பசுபதிபாளையத்தை சார்ந்த தம்பிராஜ்,… Read More »மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து குதித்த +2 மாணவி… கரூரில் பரபரப்பு..

வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி….

பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி (102 vehicle) வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஊர்தியில் உள்ள வசதிகள்… Read More »வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி….

தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

மக்களவை தேர்தல் வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும். தற்போது  மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை  தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. … Read More »தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

error: Content is protected !!