Skip to content

January 2024

6,244 பதவி இடங்களுக்கு குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு….

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை… Read More »6,244 பதவி இடங்களுக்கு குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு….

இன்றைய ராசிபலன் – (30.01.2024)…

இன்றைய ராசிபலன் –  30.01.2024 மேஷம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். மிதுனம் இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கடகம் இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். கன்னி இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். துலாம் இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் சற்று குறையும். விருச்சிகம் இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். தனுசு இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மகரம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். கும்பம் இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (30.01.2024)…

பெரம்பலூரில் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருடிய பெண் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாமியப்பா நகரைச் சேர்ந்த ஜெயமணி (67) க/பெ ஜோதிராமலிங்கலம் எளம்பலூர் ரோடு, பெரம்பலூர். என்பவர் கடந்த 22.11.2023 –ம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் சென்றுவிட்டு… Read More »பெரம்பலூரில் பஸ்சில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருடிய பெண் கைது…

குமரி கொலை… திமுக நிர்வாகி நாகை கோர்ட்டில் சரண்..

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மெக்கானிக்காக பணியாற்றி வருகிரார்.இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆகவும் உள்ளார். மயிலோடு புனித மிக்கில் முதன்மை தூதர் ஆலய… Read More »குமரி கொலை… திமுக நிர்வாகி நாகை கோர்ட்டில் சரண்..

குமரி கொலை வழக்கு.. நாகை கோர்ட்டில் திமுக நிர்வாகி சரண்… சரண்…

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மெக்கானிக்காக பணியாற்றி வருகிரார்.இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆகவும் உள்ளார். மயிலோடு புனித மிக்கில் முதன்மை தூதர் ஆலய… Read More »குமரி கொலை வழக்கு.. நாகை கோர்ட்டில் திமுக நிர்வாகி சரண்… சரண்…

திருச்சி காவிரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு …

  • by Authour

திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சிலைக டத்தி வரப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மேல சிந்தாமணி – மாம்பழச்சாலையை… Read More »திருச்சி காவிரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு …

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை… Read More »தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

தஞ்சை விளார் ரோடு அன்பு நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் ரகுபதி (24). மெக்கானிக். இவர் நேற்றுமுன்தினம் இரவு ரகுபதி தன் பைக்கில் வேலை விஷயமாக ஒரத்தநாட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு பைக்கில்… Read More »தஞ்சை அருகே டூவீலர் -கார் மோதி விபத்து… வாலிபர் பலி…

யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நெல்லிக் கொம்பை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 72) மாரியம்மாள் (வயது 65) இருவருக்கும் திருமணம் ஆகி ராஜாமணி (வயது 50) என்ற மகள் திருமணம் ஆகி… Read More »யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

error: Content is protected !!