Skip to content

2023

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி, பீமநகர் நியூராஜா காலனியை சேர்ந்தவர் சுந்தரேசன் (54). இவர்  கோரையாறு பாலம் பகுதியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தாராநால்லூரை சேர்ந்த திவாகர் (21) , கிரண்குமார் (22) ஆகிய 2 பேரும் சுந்தரேசனிடம்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது….

சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

  • by Authour

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார், கடைசியாக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர தி ஸ்மைல்… Read More »சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

சமந்தா நடிக்கும் ”சகுந்தலம் ”படத்தின் ரிலீஸ் தேதி ….

  • by Authour

புராண காதல் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ‘ருத்ரமா தேவி’ படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இந்த… Read More »சமந்தா நடிக்கும் ”சகுந்தலம் ”படத்தின் ரிலீஸ் தேதி ….

பெரம்பலூர்….குடிநீர், சாலை வசதி கேட்டு பெண்கள் போராட்டம்….

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் பிரிவு சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களுக்கு தனியாக நியாய விலை கடை, குடிநீர் வசதி சாலை வசதி 100 நாள் வேலை திட்டத்தில்… Read More »பெரம்பலூர்….குடிநீர், சாலை வசதி கேட்டு பெண்கள் போராட்டம்….

பெரம்பலூர் மூதாட்டிக்கு உதவிய…..மனிதநேய காவலர்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வேங்கட பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க… Read More »பெரம்பலூர் மூதாட்டிக்கு உதவிய…..மனிதநேய காவலர்

ஈஷாவில் பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு….

  • by Authour

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. கடந்த மாதம் 11ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த சுபஸ்ரீ”யை 18ம் தேதி அழைத்து செல்ல அவரது கணவர்… Read More »ஈஷாவில் பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு….

திருச்சிக்கு முதல் பெண் போலீஸ் கமிஷனர் சத்யபிரியா

  • by Authour

தமிழகத்தில் நேற்று  45 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதன்படி காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா பதவி உயர்வு பெற்று  திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  திருச்சி போலீஸ் கமிஷனராக இருக்கும் கார்த்திகேயன், திருச்சி… Read More »திருச்சிக்கு முதல் பெண் போலீஸ் கமிஷனர் சத்யபிரியா

3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

  • by Authour

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும்,தெலுங்கு சூப்பர்… Read More »3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்…… வீடியோ…

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் இருட்டு பள்ளம் வரப்பாளையம் பொண்ணு ஊத்து சின்ன தடாகம் ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராமங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராம விவசாயிகள் வாழை சோளம் கரும்பு போன்ற பயிர் வகைகள் பயிரிட்டு… Read More »குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்…… வீடியோ…

error: Content is protected !!