Skip to content

2023

2வது கடிதமும் வாங்க மறுத்த அதிமுக…டில்லிக்கு தெரியப்படுத்தினார் சத்யபிரதா சாகு

மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் பல்வேறு அரசியல் கட்சி… Read More »2வது கடிதமும் வாங்க மறுத்த அதிமுக…டில்லிக்கு தெரியப்படுத்தினார் சத்யபிரதா சாகு

ரேசன் கடையில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு….

சென்னை கோபாலபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்முறை கிடங்கில் இன்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  சக்கரபாணி , பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை… Read More »ரேசன் கடையில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு….

இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

கரூர் பேருந்து நிலையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த… Read More »இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

அதிமுக உயிர்பெற்றதே பாமகவால் தான்…வழக்கறிஞர் பாலு பேட்டி

  • by Authour

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாமக தலைவர் அண்புமனி ராமதாஸ், பொதுமக்களிடம் திமுக எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும், அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்தும், பமக வின்… Read More »அதிமுக உயிர்பெற்றதே பாமகவால் தான்…வழக்கறிஞர் பாலு பேட்டி

உழவர் சந்தையை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி , துவாக்குடி உழவர் சந்தையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விளைப்பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், இன்று கலந்துரையாடினார். இந்நிகழ்வில், துணை இயக்குநர் வேளாண்… Read More »உழவர் சந்தையை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

திமுக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிப்பு….அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞரணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் 72திமுக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்… Read More »திமுக இளைஞரணி 9 மண்டலங்களாக பிரிப்பு….அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 15 கோடியே 60 லட்சம் ரூபாய்… Read More »மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

தந்தை இழந்த மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் உதவி….

  • by Authour

புதுக்கோட்டை சந்தை பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 7ம்வகுப்பு படிக்கும் மாணவன் ரிபாத் இவரது தந்தை நிஜாம் மொய்தீன் இவர் சமீபத்தில் உயிரிழந்தார். இவரது தாய் ஷகிலாபானு வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் இன்று… Read More »தந்தை இழந்த மாணவனுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் உதவி….

திருச்சி அருகே சளி மருந்து குடித்த குழந்தை பலி

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த  கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார்,  இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியின் மகள்  துர்கா(4) இவருக்கு கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு இருந்துள்ளது. இதனால்  சங்கீதா  கொப்பம்பட்டியில் உள்ள… Read More »திருச்சி அருகே சளி மருந்து குடித்த குழந்தை பலி

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது….

  • by Authour

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கடந்த 19 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்ய முடிவு… Read More »பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது….

error: Content is protected !!