Skip to content

2023

அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

அரியலூர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூரில் பென்சன் தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

சீன பயணிகளுக்கு வெளிநாடுகள் நிபந்தனை… சீனா அலறல்….

  • by Authour

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.… Read More »சீன பயணிகளுக்கு வெளிநாடுகள் நிபந்தனை… சீனா அலறல்….

மயிலாடுதுறை…. பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்…

மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மயிலாடுதுறை நகரில் உள்ள மூதாட்டி ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

கரூரில் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்… விவசாயிகளுக்கு பரிசு…

கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே எலவனூர் அரசு கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நஞ்சை காளகுறிச்சியில் நடைபெற்றது. இம்முகாமில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள் வழங்குவது… Read More »கரூரில் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு முகாம்… விவசாயிகளுக்கு பரிசு…

பொங்கல் பண்டிகை தொகுப்பு வழங்கும் பணி 9ம் தேதி தொடங்கும்…. அமைச்சர் தகவல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்… Read More »பொங்கல் பண்டிகை தொகுப்பு வழங்கும் பணி 9ம் தேதி தொடங்கும்…. அமைச்சர் தகவல்

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

திருச்சி, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தைலி (37). இவருடைய மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அப்பெண் மீண்டும் வீடு… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…. தாய் புகார்…

பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, பெரிய கம்மாள தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(37). இவர் சத்திரம்பஸ் ஸ்டாண்டிலிருந்து லால்குடி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் ஆங்கரை சரோஜா அரண்மனை பகுதி அருகே சென்றபோது… Read More »பஸ்சிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பொதவூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூர்த்தி,… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்…. 4 பேர் கைது…

ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

  • by Authour

திருச்சி, முசிறி அருகே தேவனூர் புதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக   இருப்பவர் விஸ்வநாத் . அதே கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் தனது தந்தை ராமையா இறந்து போனதையடுத்து பட்டா பெயர் மாற்றம்… Read More »ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 2 தேர்தல் வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த  வழக்கை சென்னை உயர்… Read More »அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 2 தேர்தல் வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி

error: Content is protected !!