Skip to content

2023

ஆசிரியை வெட்டிக்கொலை…

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (42), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரமிளா (36). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.… Read More »ஆசிரியை வெட்டிக்கொலை…

பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

  • by Authour

இமயமலையில் காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகர பகுதி சுமார் 20 ஆயிரம் அடி உயரம் கொண்டது.  இது உலகிலேயே உயரமான போர்முனையாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதிக்கொள்வது வழக்கம் உள்ளது.… Read More »பாகிஸ்தானை கவனிக்க… 20 ஆயிரம் அடி உயரத்தில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்..

பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின்… Read More »பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு… Read More »டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

இன்றைய ராசிபலன் – 04.01.2023

மேஷம் இன்று பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் சில தடங்கலுக்குப் பின் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்கள் உடன்… Read More »இன்றைய ராசிபலன் – 04.01.2023

விவசாயிகள் கரும்பு மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்…

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக… Read More »விவசாயிகள் கரும்பு மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்…

மூத்த பத்திரிக்கையாளர் பாண்டேவின் தந்தை மறைவு… ரஜினி நேரில் அஞ்சலி…

  • by Authour

மூத்த பத்திரிக்கையாளரும், சாணக்கியா ஊடகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று இரவு காலமானார். இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது  டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில்… Read More »மூத்த பத்திரிக்கையாளர் பாண்டேவின் தந்தை மறைவு… ரஜினி நேரில் அஞ்சலி…

”வாரிசு” பட டிரெய்லர் நாளை வௌியீடு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்டேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ இப்படத்தை பிரம்மாண்டமாக… Read More »”வாரிசு” பட டிரெய்லர் நாளை வௌியீடு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

  • by Authour

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர்  2 வது தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். அம்பத்தூரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் (32)தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற  பெண்னை காதலித்து பெற்றோர்கள்… Read More »மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்…. பகீர் தகவல்….

அமைச்சர் உதயநிதி மீதான 2 வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர்… Read More »அமைச்சர் உதயநிதி மீதான 2 வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

error: Content is protected !!