Skip to content

2023

பஸ் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்…. திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி, ராம்ஜி நகர் வில்சன் பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பஸ்  சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ்க்கு எதிரே வந்த கரூர், குளித்தலையை சேர்ந்த… Read More »பஸ் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்…. திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

டில்லி விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் நவம்பர் 26, 2022 அன்றுபயணம் செய்த பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உணவுக்குப் பிறகு கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது… Read More »டில்லி விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

தாய்-மகனை சரமாரி வெட்டிக்கொன்ற விவசாயி….

தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே ஒன்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி பழனியம்மாள்(73). இவரது மகன் ராஜமாணிக்கம் (55), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் பெரியசாமி (63).… Read More »தாய்-மகனை சரமாரி வெட்டிக்கொன்ற விவசாயி….

தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனையாகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,208க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் 1  கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு….

போதை பொருள் கடத்தினால் குண்டாஸ்…..திருச்சி ஐஜி கார்த்திகேயன் எச்சரிக்கை

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்  அவர் திருச்சி மாநகர கமிஷனராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றினார்.. அதற்கு முன் திருப்பூர் மாநகர காவல்துறை… Read More »போதை பொருள் கடத்தினால் குண்டாஸ்…..திருச்சி ஐஜி கார்த்திகேயன் எச்சரிக்கை

பெரம்பலூர்…. தாறுமாறாக வந்த கார் 3 வாகனங்களில் மோதியது….2 பேர் பலி

  • by Authour

சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு  சுற்றுலா செல்வதற்காக  4  பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.நேற்று இரவு 11.30 மணியளவில் கார் பெரம்பலூர் அருகே வந்த போது முன்னால் சென்ற டூவீலர் மீது இடித்து,  சென்டர் மீடியனில்… Read More »பெரம்பலூர்…. தாறுமாறாக வந்த கார் 3 வாகனங்களில் மோதியது….2 பேர் பலி

உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (வயது 21), இவர் பால் பாக்கெட் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில்,… Read More »உடல் எடை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி…

தாட்கோ மானியத்தில் சுற்றுலா வாகனம் வழங்கிய மேலாண்மை இயக்குநர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுக்கா , தென்னலூர் கிராமத்தில் நடைபெற்ற தாட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில், தொழில் முனைவோர் திட்டத்தில் தாட்கோ மானியத்தில் வாங்கப்பட்ட சுற்றுலா வாகனத்தினை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்… Read More »தாட்கோ மானியத்தில் சுற்றுலா வாகனம் வழங்கிய மேலாண்மை இயக்குநர்…

பேராசிரியர் நிறைவு விழா….. புதுகையில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்….

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் வடக்கு ஒன்றியத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருமயம் வடக்கு ஒன்றியம் சார்பில் ராங்கியம்,குழிபிறை,பனையபட்டி ஆகிய இடங்களில் தெருமுனை… Read More »பேராசிரியர் நிறைவு விழா….. புதுகையில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்….

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல சீசன் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  தற்போது மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ஆம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.  ஆண்டுதோறும்… Read More »சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

error: Content is protected !!