Skip to content

2023

மயிலாடுதுறை…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற… Read More »மயிலாடுதுறை…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்….

கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் சென்று கொண்டிருந்தனர். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி  அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்… Read More »லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறியதாவது: இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022 ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத… Read More »2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா. (46) திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு… Read More »எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி…

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

  • by Authour

2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம்… Read More »சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

இன்றைய ராசி பலன்…. 5.1.2022

இன்றைய ராசிப்பலன் – 05.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்… Read More »இன்றைய ராசி பலன்…. 5.1.2022

திருநங்கை கதையை கொண்டு எடுக்கபட்ட விநோதன் நீ … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

  • by Authour

*கோவையில் திருப்பூர் ஈஷா மீடியா தயாரிப்பில் பல்வேறு குறும்பட விருதுகளை பெற்ற குறும்பட இயக்குனர் குமார் தங்கவேல் அவர்கள் இயக்கத்தில் திருநங்கை வாழ்வில் நடைபெறும் சம்பவத்தை கதையின் கருவாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்ற விநோதன்… Read More »திருநங்கை கதையை கொண்டு எடுக்கபட்ட விநோதன் நீ … பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், பல்லடம்-பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள பனைப்பாளையம் பகுதியில் இன்று மாலையில், இளம்பெண் ஒருவர், உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி… Read More »திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன்… திருப்பூரில் பயங்கரம்…

அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் (35) கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதியன்று  தன்னை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு… Read More »அனுபவிக்க விடவில்லை… ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி ..

error: Content is protected !!