Skip to content

2023

கனிமொழிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

  • by Authour

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி , உதயநிதி ஆகியோர் … Read More »கனிமொழிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து…

ஒருங்கிணைப்பாளர் பெயரில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியது ஏன்?… சத்யபிரதா சாகு பேட்டி

சென்னையில் இன்று  வாக்காளர் இறுதிப்பட்டியலை  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அப்போது நிருபர்கள்  அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பியது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில்அளித்த சாகு,… Read More »ஒருங்கிணைப்பாளர் பெயரில் அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியது ஏன்?… சத்யபிரதா சாகு பேட்டி

அரியலூரில் வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக் கூட்டம்….

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் முனைவர்.எம்.வள்ளலார் தலைமையில், மாவட்ட  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில்… Read More »அரியலூரில் வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வுக் கூட்டம்….

தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில்  அனைத்து மாவட்டங்களிலும் இன்று  இறுதி  வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.  தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  ஆண்… Read More »தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. சத்யபிரதா சாகு தகவல்

ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை வௌியிட்டுள்ளார்….. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம்… Read More »ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனை…. அரியலூர் கலெக்டர் அறிக்கை…

புகையிலைப் பொருட்களை விற்ற கடைக்கு சீல்….

அரியலூர் மாவட்டம் திருமானூர் சேர்ந்தவர் ரமேஷ். இவர் விநாயகா ஸ்டோர் என்ற கடை வைத்து நடத்தி வருகின்றார்.இந்நிலையில் இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து… Read More »புகையிலைப் பொருட்களை விற்ற கடைக்கு சீல்….

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காபெரோஸ் கான் அப்துல்லா  உத்தரவின்படி “சிறப்பு குறைதீர் முகாம்” நடைபெற்றது. இந்த குறைதீர் முகாம் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்… Read More »அரியலூரில் சிறப்பு குறைதீர் முகாம்….

ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தார். கொடைக்கானலில் அவரது தந்தை ஷேக் அப்துல்லா, கடந்த 14-7-1965… Read More »ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

  • by Authour

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக்… Read More »பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

error: Content is protected !!