Skip to content

2023

பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

பா.ஜ.க., ஐ.டி., பிரிவு தலைவர் நிர்மல்குமார் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மல்குமாருக்கு… Read More »பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

ஓபிஎஸ்சின் தாயார் ஆஸ்பத்திரியில் அட்மிட்…

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்கிறார் .

2 மாத குழந்தையை மாடியில் இருந்து வீசிய குரங்கு..

உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 2 மாத குழந்தை ஒன்று கடந்த செவ்வாய் கிழமை தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த… Read More »2 மாத குழந்தையை மாடியில் இருந்து வீசிய குரங்கு..

ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

  • by Authour

2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த  அதிகாரபூர்வமாக றிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா இன்று வெளியிட்டார்… 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில்… Read More »ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

பைன் கட்ட முடியாது.. போதை இளம் பெண் சென்னையில் அடாவடி..

சென்னை சைதாப்பேட்டை வழியாகத் தள்ளாடியபடி டூவீலரை ஓட்டிவந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, பிரீத் அனலைசர் கருவி மூலம் போலீசார் சோதனை நடத்தியபோது அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தியுள்ளது தெரியவந்தது. வேளச்சேரியைச் சேர்ந்த மீனா… Read More »பைன் கட்ட முடியாது.. போதை இளம் பெண் சென்னையில் அடாவடி..

அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி…. சான்றிதழ் வழங்கினார் அமைச்சர்

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்;கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம்… Read More »அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி…. சான்றிதழ் வழங்கினார் அமைச்சர்

கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு

கோவையை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தாங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க உள்ளதாக தெரிவித்தனர். உடனே… Read More »கார் வாங்குவதாக நடித்து, ஓனரை கத்தியால் குத்தி காரை கடத்திச்சென்ற கும்பல்…. கோவையில் பரபரப்பு

கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணுக்கள் தரம் பாதிப்பு……எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. , கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதுகுறித்துடில்லி, பாட்னா மற்றும்… Read More »கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணுக்கள் தரம் பாதிப்பு……எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்…

  • by Authour

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான்… Read More »18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமேசான்…

error: Content is protected !!